FACT CHECK: சிறையில் உள்ள நாம் தமிழர் கட்சியினரை வெளியே எடுக்க நிதி உதவி கேட்டாரா சீமான்?
சிறையில் அடைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நான்கு பேரை சட்ட போராட்டம் நடத்தி வெளியே கொண்டு வர நிதி உதவி செய்யும்படி சீமான் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீமான் பெயரிலான ட்வீட் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நம் எளிய தமிழ்ப் பிள்ளைகள் நால்வர் சிறைக் கொட்டடியில் அடைபட்டிருக்கின்றனர். அவர்களை […]
Continue Reading
