FACT CHECK: கொரோனாவை 2 மணி நேரத்தில் குணப்படுத்தும் மருந்து இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

கொரோனாவை இரண்டே மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சமூக ஊடகங்களில் யாரோ பதிவிட்டதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தோனேசியா நாட்டில் இப்போது கொரோனாவை 2மணி நேரத்தில் குணப்படுத்தும் மருத்துவத்தை கண்டுபிடித்துள்ளனர். ஒரு இளநீரில், ஒரு டீ ஸ்பூன் உப்பு மற்றும் பாதி எலுமிச்சைபழச்சாறு […]

Continue Reading

FactCheck: இந்த புகைப்படம் கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்டதில்லை!

‘’கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம், சீட்டுக்குப் பதிலாக படுக்கைகள் நிறுவியுள்ளனர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் கூட பலரும் இதனை உண்மை என நம்பி, கருத்து பகிர்வதைக் கண்டோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அது ஸ்விட்சர்லாந்தில் உள்ள […]

Continue Reading

FACT CHECK: கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பற்றி எரியும் பாரீஸ் என்று பரவும் படம் உண்மையா?

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், பாரீஸ் நகரமே பற்றி எரிகிறது என்ற வகையிலும் புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போராட்டம் நடைபெறும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தப்பூசிக்கு எதிராக பற்றி எரியும் பாரீஸ்… பிரான்ஸில் மக்ரோனின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் […]

Continue Reading

FACT CHECK: மோடி பற்றி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பும் விஷமிகள்!

கொரோனா உருமாற்றம் பற்றி பிரதமர் மோடி பேசியது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டை விஷமத்தனமாக எடிட் செய்து சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருவது வைரல் ஆகியுள்ளது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் இளமைக் கால புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படத்தை இணைத்து சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஆபத்தானவை! உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் […]

Continue Reading

FactCheck: உலகிலேயே அதிகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட நாடு இந்தியாவா?

‘’கொரோனா வைரஸ் போடப்பட்ட நாடுகளில் இந்தியா உலகளவில் முதலிடம்,’’ என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர்.  இதே தகவலை, பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:இந்தியா புதிய மைல்கல் எட்டியது, என்று கூறி, […]

Continue Reading

FactCheck: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டதா?

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மத்திய நிதியமைச்ச செயலாளரின் கையெழுத்துடன் கூடிய செய்தியறிக்கை ஒன்றை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதனை மற்றவர்களும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

FactCheck: கொரோனா வைரஸ் என்பது வெறும் குளிர் காய்ச்சல் என்று உலக டாக்டர்கள் கூட்டமைப்பு கூறியதா?

‘’கொரோனா வைரஸ் என்பது வெறும் குளிர் காய்ச்சல் என்று உலக டாக்டர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட தகவல் மற்றும் அதனுடன் கூடிய வீடியோ ஒன்றை வாசகர்கள் சிலர், +91 9049053770 எனும் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதில், ‘’ பிரேக்கிங் நியூஸ்: கொரோனா ஒரு பருவகால […]

Continue Reading

FactCheck: இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம்களில் மக்களை ஏமாற்றுகின்றனரா?

‘’கொரோனா தடுப்பூசி போடுகிறேன் என்ற பெயரில் இந்திய மக்களை ஏமாற்றுகின்றனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  நர்ஸ் ஒருவர், தடுப்பூசி முகாம் ஒன்றில், தடுப்பூசி போடுவது போல, பயனாளரின் உடலில் வெறும் ஊசியை மட்டும் குத்தி விட்டு, பிறகு மருந்தை செலுத்தாமல் திருப்பி எடுத்துக் கொள்வதை, மேற்கண்ட வீடியோ பதிவில் காண முடிகிறது. இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 […]

Continue Reading

FactCheck: கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?- முழு விவரம் இதோ!

‘’கொரோனா நோயாளிகளை கவச உடை அணிந்து முதலில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே போல, மேலும் பலர், மு.க.ஸ்டாலின்தான், கவச உடையணிந்து, இந்தியாவிலேயே கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல் முதலமைச்சர் என்று கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா […]

Continue Reading

FactCheck: நிஜாமாபாத்தில் ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் அடித்தனரா?- உண்மை இதோ!

‘’நிஜாமாபாத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சப்ளை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்த போலீசார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த வீடியோ செய்தியை, வாசகர் ஒருவர் 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். மருத்துவமனை ஒன்றில், ஒருவரை போலீசார் சூழ்ந்துகொண்டு, அடிக்கும் காட்சிகளை இந்த வீடியோவில் நாம் காண முடிகிறது. இதன் தலைப்பில், […]

Continue Reading

FactCheck: மோடி கண்ணீர் விட்டதை விமர்சித்து மன்மோகன் சிங் ட்வீட் வெளியிட்டாரா?

‘’மோடி கண்ணீர் விட்டது பற்றி விமர்சித்து ட்வீட் வெளியிட்ட மன்மோகன் சிங்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை மற்றவர்களும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  Facebook Claim […]

Continue Reading

FactCheck: குஜராத்தில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனையா?- நகைச்சுவை பதிவை உண்மை என நம்பியதால் குழப்பம்

‘’குஜராத்தில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனை என்று கூறி பெண்டகன் கட்டிடத்தின் புகைப்படத்தை பகிரும் சங்கிகள்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக், ட்விட்டரில் தகவல் தேடியபோது, அங்கேயும் இதனை உண்மை என நம்பி, சிலர் ஷேர் செய்வதைக் […]

Continue Reading

FactCheck: கோமியம் குடித்தால் கருப்பு பூஞ்சை நோய் வரும் என்று பிபிசி செய்தி வெளியிட்டதா?

‘’இந்தியர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் வருவதற்கும், கோமியம் குடிப்பதற்கும் தொடர்பு உள்ளதாக பிபிசி செய்தி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியை வாசகர் ஒருவர் நமக்கு, +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் வழியாக, நமக்கு அனுப்பியிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதைக் […]

Continue Reading

FactCheck: முதலைக் கண்ணீர் விடும் மோடி என்று கூறி செய்தி வெளியிட்டதா நியூயார்க் டைம்ஸ்?

‘’இந்திய பிரதமரின் முதலைக்கண்ணீர்,’’ என்று கூறி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பிரபலமான நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு பற்றி கண்ணீர் விட்ட நிகழ்வை கேலி செய்து, முதலைக் கண்ணீர் என்று கூறி செய்தி வெளியிட்டதாக, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை […]

Continue Reading

FactCheck: கோவிட் 19 மரணங்களுக்கு பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்குமா?

‘’பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகிய திட்டத்தின் கீழ் கோவிட் 19 பாதித்து இறந்தவர்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர் ரூ.2 லட்சம் காப்பீடு விண்ணப்பித்து பெறலாம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த செய்தியை, வாசகர்கள் சிலர் +91 9049053770 […]

Continue Reading

FactCheck: பெற்றோரை இழந்த 2 குழந்தைகளை தத்தெடுக்க 9718798777 என்ற எண்ணை தொடர்பு கொள்க?- இது வதந்தி…

‘’கொரோனா காரணமாக, பெற்றோரை இழந்த 2 குழந்தைகளை தத்தெடுக்க இந்த மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ஒரு மொபைல் எண்ணை கொடுத்து, ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை அனாதையாக உள்ளதென்றும், அவர்களின் பெற்றோர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டதால், தத்தெடுத்துக் […]

Continue Reading

FactCheck: மோடி ஆட்சியில் இறந்த சடலத்தை கடித்துக் குதறும் நாய்?- பழைய புகைப்படத்தால் குழப்பம்!

‘’மோடி ஆட்சியில் இறந்த சடலத்தை கடித்துக் குதறும் நாய்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: ‘’மாட்டிறைச்சி சாப்பிட்டால் கேள்வி கேட்கும் இந்த நாட்டில், மனிதனை நாய் தின்னும் அவலம், மோடியின் ஆட்சி கொடுமை,’’ என்று எழுதப்பட்டுள்ள இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டுக் கொண்டனர்.  […]

Continue Reading

FactCheck: கங்கை நதியில் கொரோனா நோயாளிகளின் சடலம்; நாய்கள், காகங்கள் உண்கிறதா?- இது பழைய புகைப்படம்!

‘’கங்கை நதியில் வீசப்பட்ட கொரோனா நோயாளிகளின் சடலம், காக்கை, நாய்கள் உண்கிற அவலம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இதன்பேரில், ஃபேக்ட்செக் செய்யும்படி, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வாசகர்கள் சிலர் கேட்டுக் கொண்டனர்.  உண்மை […]

Continue Reading

FACT CHECK: திரிபுரா முதல்வர் பிப்லப் மாட்டுச் சாண குளியல் மேற்கொண்டதாக பரவும் வீடியோ உண்மையா?

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் மாட்டு சாணத்தை குடித்து, குளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஒருவர் மாட்டுச் சாணத்தைக் குடித்துவிட்டு, குளிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் உள்ளவர், இந்தியில் ஏதோ கூறிவிட்டு சாணத்தை குடித்துவிட்டு, குளிக்கிறார். நடு நடுவே மா மா என்று கத்துகிறார். […]

Continue Reading

FACT CHECK: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதியா?- இது போபால் படம்!

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 800 ஆக்சிஜன் படுக்கை வசதி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட அரங்கில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் ஆயிரம் படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது இதில் 800 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FACT CHECK: மறைந்த ரகோத்தமன் சி.பி.ஐ இயக்குநராக பணியாற்றினாரா?

மறைந்த சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனை பல ஊடகங்களும் முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் என்று குறிப்பிட்டு வருகின்றன. அவர் சி.பி.ஐ இயக்குநராக பணியாற்றினாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive Dinamalar – World’s No 1 Tamil News Website ஃபேஸ்புக் பக்கத்தில் ஓய்வு பெற்ற சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் மறைவு பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. அதில், “சிபிஐ முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் (வயது 72) கொரோனா […]

Continue Reading

FactCheck: ஒரே படுக்கையில் 3 பேர்; குஜராத் மாடல் என்று கூறி பகிரப்படும் நாக்பூர் மருத்துவமனை புகைப்படம்!

‘’ஒரே படுக்கையில் 3 பேர், இதுதான் குஜராத் மாடல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர் தொடர்ச்சியாக, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு கேட்டுக் கொண்டனர். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இந்த தகவலை ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link […]

Continue Reading

FactCheck: டாக்டர் ஹரிணி கொரோனா தடுப்பூசி போட்டதால் உயிரிழந்தாரா?

‘’கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழந்த டாக்டர் ஹரிணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஆய்வு நடத்தினோம். உண்மை அறிவோம்:கொரோனா வைரஸ் தொற்று, இந்திய அளவில் பெரும் பாதிப்பையும், […]

Continue Reading

FactCheck: 5ஜி கதிர்வீச்சு; பாக்டீரியா காரணம்; ஆஸ்பிரின் மருந்து- கோவிட் 19 மற்றும் இத்தாலி பற்றி பரவும் வதந்தி

‘’5ஜி கதிர்வீச்சு, பாக்டீரியா காரணமாக கோவிட் 19 பரவுகிறது என்று இத்தாலி கண்டுபிடிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மிக நீளமாக உள்ள இந்த தகவலை, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என பல்வேறு சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இதில், ‘’இத்தாலி நாட்டில் கொரோனா நோயாளியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது, […]

Continue Reading

FactCheck: ஆக்சிஜன் தேவையா? பசுவிற்கு முத்தம் கொடுங்கள்- கங்கனா ரனாவத் பெயரில் பரவும் வதந்தி!

‘’ஆக்சிஜன் தேவை எனில், பசுவிற்கு முத்தம் கொடுங்கள் – கங்கனா ரனாவத் ட்வீட்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த பதிவை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இதர சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் […]

Continue Reading

FactCheck: ஜார்க்கண்டில் ரயில் தண்டவாளத்திற்கு வெடி வைத்த மாவோயிஸ்ட்கள்- ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் காரணமா?

‘’ஜார்க்கண்டில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் செல்வதை தடுக்கும் வகையில் ரயில் பாதைக்கு வெடி வைத்த மாவோயிஸ்ட்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:இந்த ரயில் பாதையில் மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு வைத்த இடம் (Lotapahar) ஜார்க்கண்டில் Sonua – Chakradharpur இடையே உள்ளது. அது ஹவுரா – மும்பை இடையிலான ரயில் வழித் தடத்தில் […]

Continue Reading

FactCheck: பழைய புகைப்படத்தை மாடலாக வைத்து பகிரப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கார்ட்டூன்- உண்மை என்ன?

‘’இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் கார்ட்டூன் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  வயதான பெண்மணி ஆக்சிஜன் சிலிண்டருடன் சாலையில் அமர்ந்திருக்க, அதனைப் பார்த்து, சர்தார் படேல் சிலை தலையில் அடித்துக் கொள்வதைப் போலவும் வரையப்பட்டுள்ள இந்த கார்ட்டூனை, வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் சமூக […]

Continue Reading

FactCheck: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கருணாநிதி ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்தாரா?

‘’சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்து தொலைநோக்கு பார்வையில் செயல்பட்டவர் கருணாநிதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியபோது, இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

FactCheck: கொரோனா ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறதா?- புதிய தலைமுறை பெயரில் பரவும் வதந்தி

‘’கொரோனா ஊரடங்கு நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிப்பு,’’ என்று கூறி புதிய தலைமுறை பெயரில் பரவும் செய்தியை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’தமிழ்நாட்டில் நாளை முதல் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் திடீர் பரபரப்பாக மேற்கண்ட செய்தி பகிரப்பட்டு […]

Continue Reading

FactCheck: கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் செவிலியர் உயிரிழந்தாரா?- உண்மை இதோ!

‘’கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற செவிலியர் டிவியில் பேசிக் கொண்டிருந்தபோதே துடிதுடித்து இறந்துபோனார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Video Link இதில், ‘’பெண் ஒருவருக்கு, கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக போடுகிறார்கள்; சிறிது நேரத்தில் அந்த பெண் பேசியபடியே மயங்கி விழுகிறார். அவர் இறந்துவிட்டார்,’’ என்று குறிப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது […]

Continue Reading

கொரோனா வைரஸ்க்கு ரோச் தடுப்பூசி தயார் என்று டிரம்ப் தெரிவித்தாரா?

‘’கொரோனா வைரஸ்க்கு அமெரிக்காவைச் சேர்ந்த ரோச் நிறுவனம் தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டது,’’ என்று டிரம்ப் கூறியதாக, ஃபேஸ்புக்கில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மார்ச் 27, 2020 அன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபேஸ்புக் பதிவில் வீடியோ ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’அடுத்த ஞாயிறன்று ரோச் மெடிக்கல் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று […]

Continue Reading

கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது; பீதி கிளப்பும் வதந்தி

‘’கோயிலுக்குச் செல்வோர் Hand Sanitizer பயன்படுத்தக்கூடாது, கற்பூர தட்டின் மேல் கையை காட்டினால் ஆபத்து ஏற்படும்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்பட பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.    தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 4, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், கொப்புளமாக உள்ள 2 கைகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ எச்சரிக்கை…😱 எச்சரிக்கை…😱 கோயில்களுக்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் […]

Continue Reading

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு; உண்மை என்ன?

‘’கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி வாசகர்கள் பலரும் சந்தேகம் எழுப்பவே, நாம் ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  புதுச்சேரி பல்கலையில் படிக்கும் ராமு என்ற மாணவன் கொரோனா வைரஸ் தொற்றை சரிப்படுத்தக்கூடிய மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக, இதில் விரிவாக எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள இந்த செய்தி வாட்ஸ்ஆப்பில் நீண்ட நாளாக பகிரப்படுவதால், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர்கள் […]

Continue Reading

இந்த சிலைகளுக்கு கொரோனா சிகிச்சை தரப்பட்டதா?

‘’சாமி சிலைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கும் மூடர்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 இதில், சாமி சிலைகள் வரிசையாக படுக்கையில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’குரோனாவால் பாதிக்கப்பட்ட சாமி சிலைகளுக்கு மருத்துவம்,’’ என […]

Continue Reading

இவர் ரஷ்ய அதிபர் புதினின் மகளா? முழு விவரம் இதோ!

‘’ரஷ்ய அதிபர் புதின் மகள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்கிறார்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த புகைப்பட பதிவில் சிறுமி ஒருவர் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதைக் காண முடிகிறது. அதன் மேலே, ‘’ இவர்தான் ரஸ்ய அதிபர் புதின் மகள். உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசியை முதலில் தன் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சோதித்து பின் […]

Continue Reading

ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் வதந்தி!

ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link ராமர் கோவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு இன்று கொரோனா என்று Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதி […]

Continue Reading

மோடிக்காக ரூ.8458 கோடி கொடுத்து வாங்கப்படும் விமானத்தின் படமா இது?

மோடிக்காக 8458 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் விமானத்தின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சொகுசு விமானத்தின் உட்புறப் பகுதி படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல… மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்! பிரதமருக்காகத் தயாராகும் வான்வெளி வீடு ரூ.8,458 கோடி செலவில் நவீன விமானம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், […]

Continue Reading

இ-பாஸ் விவகாரம்; மன்னிப்பு கேட்டாரா ரஜினிகாந்த்?- இன்ஸ்டாகிராம் விஷமம்

இ-பாஸ் இன்றி சென்றதற்காக உங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்து மன்னிச்சிருங்க என்று ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டது போன்று ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Instagram Link Archived Link ரஜினியின் ட்விட் பதிவு ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், “நான் E-Pass இல்லாம பண்ணை வீட்டுக்கு போனதை எல்லோரும் உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சிருங்க” என உள்ளது. அதை வைத்து மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கும் புகைப்படமா இது?

கொரோனா ஊரடங்கு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து தூங்கிய புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரத்தில் குடும்பத்தோடு சிலர் படுத்து தூங்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இது நாட்டை ஆளத் தகுதியற்ற பிஜேபி கண்ட புதிய இந்தியா…! உ.பியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Sehana Kss […]

Continue Reading

டெல்லியில் கொரோனா பாதித்த இளம்பெண் பேருந்தில் இருந்து வீசப்பட்டாரா?

கொரோனா பீதி காரணமாக பஸ்ஸில் இருந்து இளம் பெண் ஒருவர் வெளியே தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்தது என்றும், இதை ஊடகங்கள் வேண்டுமென்றே உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்று தவறான தகவலை பரப்புவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கொரோனா பீதியால் பஸ்ஸில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்டு உயிரிழந்த அன்ஷிகா யாதவ் பற்றி வெளியான செய்தி பதிவுகளுடன் புகைப்பட பதிவு […]

Continue Reading

பீகாரில் கங்கை நதியில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலம் வீசப்படுகிறதா?

பாட்னாவில் கங்கை நதியில் கோவிட் 19 தொற்று நோயால் இறந்தவர்கள் சடலம் வீசப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link படகில் உடல் போன்று நீளமாக இருக்கும் ஒன்றை எடுத்து வீசும் மூன்று படங்களை கொலாஜ் செய்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பாட்னாவில் கோவிட் நோயாளிகளின் உடல்கள் கங்கை நதியில் வீசப்படுகின்றன. பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி இறந்த உடல்களை எப்படி கையாளுகிறது […]

Continue Reading

வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை!

நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமைச்சர் செல்லூர் ராஜூ படத்துடன் புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போன்று, ஆனால் புதிய தலைமுறை லோகோ எதுவும் இல்லாத நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா “வைரஸ்” காரணமாக நடிகை வனிதா […]

Continue Reading

உயிரோடுதான் இருக்கிறேன்- மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன்!

மயிலாப்பூரின் ஃபேமஸான ஜன்னல் பஜ்ஜிக்கடை உரிமையாளர் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜன்னல் வழியே பஜ்ஜி வியாபாரம் செய்யும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவல், “இருட்டுக்கடை அல்வா போல பாப்புலரான மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலி.. இருட்டுக்கடை அல்வா போல சென்னை மயிலாப்பூரில் ஜன்னல் பஜ்ஜி கடையும் மிகவும் பாப்புலரானது. […]

Continue Reading

பாரத் பயோடெக் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா?

கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் போட்டுக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒருவரின் கையில் ரத்த பரிசோதனைக்காக சிரஞ்ச் மூலம் ரத்தம் எடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாசின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது […]

Continue Reading

Fact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன?

18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற குழந்தை என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாஸ் அணிந்த சின்னஞ்சிறு குழந்தை கையில் கையுடன் அம்மாவை நோக்கி நடந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் மருத்துவர்கள் நிற்கின்றனர். படத்தின் மேலே, இந்த பாப்பாக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க… 18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை […]

Continue Reading

சாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின்? – ஃபேஸ்புக் வதந்தி

தி.மு.க தலைவர் மு.க.ஸடாலினுடன் சாத்தான்குளத்தில் மர்மமான முறையில் இறந்த செல்போன் கடை உரிமையாளர் ஃபெனிக்ஸ் குடும்பத்தினர் எடுத்த படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விக்கிரமராஜா இல்லத் திருமண நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் பங்கேற்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான்குளம் இறந்த ஜெயராஜ் பென்னிக்ஸ். எங்கேயோ இடிக்குதே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

Fact Check: ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்ததா?

தமிழகத்தில் வருகிற ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “ஜன.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த […]

Continue Reading

திருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை தூக்கி எறிந்த விவகாரம்: உண்மை என்ன?

‘’திருச்சியில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை ஆள் நடமாட்டம் இல்லாத மறைவிடத்தில் தூக்கி எறிந்த எஸ்ஆர்எம் மருத்துவமனை ஆம்புலன்ஸ்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூன் 26, 2020 முதலாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:மேலே குறிப்பிட்டுள்ள வீடியோவில் காட்டப்படும் […]

Continue Reading

Fact Check: மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை கடலில் வீசினார்களா?

‘’மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை விமானத்தில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசும் காட்சி,’’ என்ற பெயரில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link TN News FB Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், போர் விமானம் போன்ற ஒன்றில் இருந்து வரிசையாக ஆட்கள் கீழிறக்கப்படுவதைக் காண முடிகிறது. இதன் மேலே, ‘’கொரோனா தாக்கி இறந்தவர்களை […]

Continue Reading

ஆட்டிறைச்சி மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதா?- விஷமத்தனமான வதந்தி!

‘’ஆட்டிறைச்சி மூலமாக பரவும் கொரோனா வைரஸ்,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையான செய்திதானா என்ற சந்தேகத்தை ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறி மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதால், பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்குறிப்பிட்டது போன்ற […]

Continue Reading