எஸ்.ஆர்.எம் பல்கலையில் மூன்று மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை? – விஷமத்தனமான ஃபேஸ்புக் போஸ்ட்

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் மூன்று மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link மூன்று பெண்கள் இறந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரி 3 பெண்கள் கற்பழித்து கொலை. இதை மறைப்பதற்கு சினிமா பைத்தியங்களை வைத்து நேசமணி கூத்தாடி வடிவேலு கதையைப் பரப்பிவிட்டுள்ளது வேதனை. எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக தற்கொலை செய்திகளை […]

Continue Reading

ஆஸ்திரேலிய பாதிரியாரை உயிரோடு எரித்துக் கொன்றவர் பிரதாப் சாரங்கி– பகீர் ஃபேஸ்புக் பதிவு

மத்திய அமைச்சரவையில் மிகவும் எளிமையான நபர் என்று சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுபவர் பிரதாப் சாரங்கி. ஒடிஷாவில் ஆஸ்திரேலிய பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களுடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருக்கும் தொடர்பு உண்டு என்று பகீர் குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மீடியா பயங்கரவாதம்! Archived link ஆஸ்திரேலிய பாதிரியாரின் குடும்ப படம், எரிக்கப்பட்ட அவரது வாகனம் மற்றும் பிரதாப் சாரங்கி பதவி ஏற்றபிறகு பிரதமர் […]

Continue Reading

மோடி பதவி ஏற்றதைக் கொண்டாடிய வெளிநாட்டு மக்கள்! –உண்மை அறிவோம்!

பிரதமர் மோடி பதவி ஏற்பதை வெளிநாட்டில் உள்ள மக்கள் பார்த்து கொண்டாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ஒரு பெரிய திரையில், இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்கும் விழா காட்சி ஒளிபரப்பாகிறது. அவர், பதவி ஏற்க தன்னுடைய பெயரைக் கூறியதும், அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக் கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை, பாஜக-இராமநாதபுரம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே […]

Continue Reading

கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் பா.ஜ.க புறக்கணிக்கப்பட்டதா?

இந்தியாவில், கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க வெற்றிபெறவில்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link வாழ்க வளமுடன் என்று கூறி ஒரு புள்ளிவிவர புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்வியறிவு அடிப்படையில் மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த பத்தியில், பா.ஜ.க பெற்ற தொகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. முடிவில், கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. என்ற திருக்குறளையும் வெளியிட்டுள்ளனர். […]

Continue Reading

ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய மூன்று கல்லூரி மாணவிகள் மர்ம மரணம்? விஷமத்தமான ஃபேஸ்புக் பதிவு

ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் இதனால் உண்மை தெரியும் வரை அந்த கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தாமரைக்கண்ணா என்பவர் 2019 மே 29ம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய மூன்று மாணவிகள் மர்மமான முறையில் […]

Continue Reading

அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்டுத் தருகிறார் தருமபுரி எம்.பி! – ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமார் தருமபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் அடமானம் வைத்திருக்கும் நகைகளை எல்லாம் மீட்டுத் தரப் போகிறார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தருமபுரி மாவட்டத்தில் நகை அடகு வைத்தோர் வரும் 30ந் தேதிக்குள் ரசீது எடுத்து சென்று நாடாளுமன்ற உறுப்பினர் DNVசெந்தில்குமார் இடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்! Archived link தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் டாக்டர் செந்தில் […]

Continue Reading

வாக்களிக்க வேண்டாம் என்று ரூ.500 தந்து, கையில் மை வைத்த பா.ஜ.க.,வினர்! – உத்தரப்பிரதேச நிகழ்வு நிஜமா?

உத்தரப்பிரதேசத்தில், வாக்குச்சாவடிக்கு யாரும் வர வேண்டாம் என்று ரூ.500 கொடுத்து கையில் மையும் வைத்துச் சென்ற பா.ஜ.க-வினர் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP ஆட்கள் வந்தார்கள் விரலில் மை வைத்தார்கள் ரூ 500 தந்தார்கள் வாக்குச்சாவடிக்கு யாரும் வர வேண்டாம் என்று சொன்னார்கள் . ஒரு கிராமமே திரண்டு புகார் சொல்கிறது . இலக்ஷன் கமிசன் நடவடிக்கை எடுக்குமா? https://www.facebook.com/groups/dmkfans/permalink/2808019169270389/ Archived link […]

Continue Reading

தொழிலாளர்கள் குடிலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிக்கியது உண்மையா?

தொழிலாளர்கள் குடிலில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், மோடிக்கு தேர்தல் ஆணையம் பொய்யான வெற்றியைத் தேடித் தந்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தேர்தல் கமிஷன்.. மோடிக்கு புரோக்கர் வேலை பார்த்து வெற்றியை தேடித்தந்த காட்சி… Archived link 1.24 நிமிடம் ஓடக் கூடிய வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தகரத்தால் ஆன குடிசை ஒன்றில் நிறைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர […]

Continue Reading

பல தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 2,11,820 தானா?

“பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு ஒன்றாகவே உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை பார்த்துள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஓட்டு மிஷின்சாரியாக தான் வேலை செய்துள்ளது Archived link பல தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ஒரே மாதிரியாக உள்ளது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. பா.ஜ.க-வின் போலோ […]

Continue Reading

ராகுல் காந்தியை கண்ணீர் மல்க வரவேற்ற அமேதி வாக்காளர்கள்- வீடியோ உண்மையா?

அமேதி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொண்டர்கள் கண்ணீர் மல்க வரவேற்றதாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அமெதி சென்ற ராகுலுக்கு தொண்டர்களின் கண்ணீர் மல்க வரவேற்பு.!!!?? Archived link வீடியோ ஒன்றில் ராகுல் காந்தியை மக்கள் சூழ்ந்து நிற்கின்றனர். பின்னணியில் சோக இந்தி பாடல் ஒன்று ஒலிக்கிறது. கதறி அழும் அவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோவை […]

Continue Reading

சமூக செயற்பாட்டாளர் நந்தினி பற்றிய அவதூறு… எல்லை தாண்டிய ஃபேஸ்புக் பதிவு!

சமூக செயற்பாட்டாளர் நந்தினி, இனி விபசாரம் செய்யமாட்டேன் என்று பேனர் எழுதி, கையில் பிடித்திருப்பது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தொண்டு நாயை ,,,,கன்ட இடத்தில் செருப்பால் அடிக்கவும்,,,,,, Archived link சமூக செயற்பாட்டாளர் நந்தினி ஆனந்தன் கையில் ஒரு பேனரைப் பிடித்தபடி நிற்கிறார். அதில், “இனி விபச்சாரம் செய்ய மாட்டேன்” என்று எழுதப்பட்டுள்ளது. இதை தம்பி கோபாலன் என்பவர் மே 26ம் […]

Continue Reading

பா.ஜ.க வெற்றி கொண்டாட்டத்தில் இஸ்லாமிய பெண் தாக்கப்பட்டாரா?

பா.ஜ.க வெற்றி கொண்டாட்டத்தில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: BJP யினரின் அசத்தலான வெற்றிக் கொண்டாட்டம் https://www.facebook.com/jeyakumarhosanna/videos/1438940216246359/ Archived link வீடியோவில், பர்தா அணிந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவரை இளைஞர்கள் சுற்றி வளைத்துத் தாக்குகின்றனர். அவரது பர்தாவை இழுத்தும், அவர் மீது மாவை வீசியும் தண்ணீரைக் கொட்டியும், அடித்தும் வரம்பு மீறி செயல்படுகின்றனர். அந்த பெண்ணின் அலறல் […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியது உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியதாகவும் இனியும் தேர்தல் ஆணையத்தை நம்ப முடியாது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உபியில் மீண்டும் EVM சிக்கியது..! இந்த *** தேர்தல் ஆணையத்தை நம்பி ஒரு புன்னியமும் இல்லை..!! Archived link லாரியில் நிறைய வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பயன்படும் தகர பெட்டிகள் உள்ளன. இந்த லாரியை செல்லவிடாமல் பலர் முற்றுகையிடுவது போல் மற்றொரு படம் உள்ளது. […]

Continue Reading

“நாட்டின் தோல்வி” என்று ராகுல்காந்திக்கு ஆதரவாக ட்வீட் செய்த ரகுராம் ராஜன்?

“ராகுல்காந்தி சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டார். மக்கள் பொய்யுணர்வுக்கும், மத துவேஷத்துக்கும் வீழ்ந்தால் அது அவருடைய தோல்வியில்லை, நாட்டின் தோல்வி” என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ட்வீட் செய்துள்ளதாக ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ரகுராம் ராஜன் ட்வீட்ஸ். ராகுல் காந்தி இந்தத் தேர்தலில் சாத்தியமான எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார், மேலும் அவர் செய்த அனைத்தையும் சரியாகச் செய்தார், மக்கள் பொய்யுணர்வுக்காகவும், மத […]

Continue Reading

வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய பாஜக, தேர்தல் ஆணையம் சதித்திட்டம்: சர்ச்சை கிளப்பும் வீடியோ

இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய, பாஜக.,வும், தேர்தல் ஆணையமும் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி, ஒரு பரபரப்பு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை பரிசோதித்தோம். வதந்தியின் விவரம்: Archived Link இந்த பதிவில், Tricolour News Network என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியின் செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு வெள்ளைக்காரப் பெண் பேசுகிறார். அவர், இந்திய தேர்தல் பற்றியும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் […]

Continue Reading

பொன். ராதாகிருஷ்ணன் தோல்விக்கு மத ரீதியான ஓட்டுகள் காரணமா?

‘’பொன்.ராதாகிருஷ்ணன் தோற்றதற்கு மத வேறுபாடுதான் காரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link நாங்க நாகர்கோவில் காரங்க என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குமிரியில் நீங்கள் மதத்தால் தோற்று போகலாம், ஆனால் நீங்கள் செய்த சாதனைகள் என்றும் உங்கள் புகழ் பாடும்!!!,’’ என்று எழுத்துப் பிழைகளுடன் எழுதியுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

தேனி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் வாக்குகள் விடுபட்டதா? – புதிய கணக்கால் பரபரப்பு!

தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் ஓட்டுகள் மாயமாகி விட்டதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தமிழ் நாளிதழ் ஒன்றில் தேர்தல் முன்னிலை – வெற்றி நிலவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்குகளின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் ஐந்து இடங்களுக்கு வந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை மட்டும் கூட்டி 8 லட்சம் வாக்குகள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் கடையில் இருந்து 300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதா?

நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி முறைகேடு நடந்ததாகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடை ஒன்றில் இருந்து 300 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பல செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவற்றின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உத்திரபிரதேசத்தில் கடையொன்றில் 300க்கும் அதிகமான EVM மெஷின்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. Archived link உத்தரப்பிரதேசத்தில் 300க்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், சேமிப்பு கிடங்கு போல, ஷட்டர் போடப்பட்ட […]

Continue Reading

மக்களவைத் தேர்தல் 2019 வெற்றிக்காக மோடியை கட்டியணைத்து அத்வானி வாழ்த்தினாரா?

‘’பிரதமர் மோடியை வாழ்த்திய பாஜக மூத்த தலைவர் அத்வானி,’’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Kalaiselvi Samyraj என்பவர் மே 23ம் தேதி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இது 2019 மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடைபெற்ற சம்பவம் என்பதுபோல அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படத்தில், மோடியை அரவணைத்து, அத்வானி […]

Continue Reading

தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது: அஜய் அகர்வால் சொன்னது என்ன?

‘’ தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. சத்தியம் தொலைக்காட்சி பகிர்ந்துள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!#BJP #Ajay_Agarwal #Parliament_election_2019 #PM #Modi Archived Link சத்தியம் தொலைக்காட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியை அப்படியே, அவர்களின் அதிகாரப்பூர்வ […]

Continue Reading

எக்ஸிட்போல் முடிவைக் கண்டு துள்ளிக் குதித்த லண்டன்வாசிகள்? – வேகமாக பரவும் வீடியோ!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் பா.ஜ.க அதிக இடங்களை பெறும் என்று ஒளிபரப்பானதைக் கண்டு, லண்டனில் உள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் துள்ளிக் குதித்ததாக ஒரு வீடியோவை பா.ஜ.க ஆதரவாளர் கல்யாணராமன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: exit poll லன்டனில் , மக்களின் அதிரும் ஆரவாரம் பாருங்கள்???????? Archived link ஒரு பெரிய திரையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு […]

Continue Reading

கழுத்தில் சிலுவை டாலருடன் பிரியங்கா காந்தி! –சமூக ஊடகங்களில் பரவும் படம் உண்மையா?

ஒரு படத்தில் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும் மற்றொரு படத்தில் கழுத்தில் சிலுவை டாலருடனும் பிரியங்கா காந்தி இருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link முதல் படத்தில் பிரியங்கா காந்தி, ருத்ராட்ச மாலைகள் அணிந்திருக்கும் படத்தை வைத்துள்ளனர். அடுத்த படத்தில், பிரியங்கா காந்தி, சிலுவை டாலர் உள்ள செயினை அணிந்திருப்பது போன்ற படத்தை வைத்துள்ளனர். மிக மோசமான தடித்த வார்த்தைகளுடன் பதிவு தொடங்குகிறது. பொது […]

Continue Reading

கோட்சே சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினாரா!

பிரதமர் மோடி, காந்தி சிலைக்கு வணக்கம் செலுத்தாமல் கை கோர்த்தபடி நிற்பது போலவும், கோட்சே சிலைக்கு மட்டும் அஞ்சலி செலுத்துவது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: கோட்சே என்ற தீவிரவாதியின் சிலையை வணங்கும் மோடி ஒரு குற்றவாளியே.. Archived link முதல் படத்தில் காந்தி சிலைக்கு ஜப்பான் பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார். அவருக்கு அருகில் கை கோத்தபடி பிரதமர் மோடி நிற்கிறார். அந்த படத்தில், […]

Continue Reading

கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது- கௌதமி பேட்டி அளித்தாரா?

“கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது” என்று கௌதமி பேட்டி அளித்துள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது கௌதமி பேட்டி Archived link “கமல்ஹாசன் பற்றிய வரலாற்று உண்மைகளை சொல்லும் நேரம் வந்துவிட்டது – கௌதமி பேட்டி” என்று நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது. அந்த நியூஸ் கார்டில் […]

Continue Reading

பிரதமரை ‘சௌகிதார் சோர் ஹே’ என்ற சிறுமி: வைரல் வீடியோ உண்மையா?

தன்னைப் பார்த்து கை அசைத்த சிறுமியை அழைத்து மேடையில் பிரதமர் மோடி பேச வைத்ததாகவும், அந்த சிறுமி, “சௌகிதார் சோர் ஹே” என்றதாகவும் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link வீடியோவில், மோடி ஒரு சிறுமியை மேடையில் பேசச் செய்கிறார். அந்த சிறுமி, “சௌகிதார் சோர் ஹே” என்று சொல்கிறார். இந்த வீடியோவை Rajamohamad Raja என்பவர் 2019 மே 5ம் […]

Continue Reading

“என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கமல்” – கௌதமி சொன்னது உண்மையா?

‘’என் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால்தான் நடிகர் கமலை விட்டு பிரிந்தேன்,’’ என்று நடிகை கௌதமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: #பொம்பளபொருக்கிகமல் Twitter trend Archived link நடிகர் கமல், நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கும் புகைப்படமும், நடிகை கௌதமியுடன் சுப்புலட்சுமி இருக்கும் படத்தையும் இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தில், “என் மகளை கமல் பாலியல் பலாத்காரம் செய்ய […]

Continue Reading

பா.ஜ.க ஆதரவாளர்களிடம் மட்டும் ரூ. 40 லட்சம் கோடி கருப்பு பணம்: விக்கிலீக்ஸ் வெளியிட்டதாகப் பரவும் வதந்தி!

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் ரூ.72 லட்சம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ரூ.40 லட்சம் கோடி பாஜ.க ஆதரவு பெற்ற தொழிலதிபர்களிடம் இருப்பதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியானதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் அறிவோம்: Archived link விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அறிவிப்பு வெளியிடுவது போன்ற படத்தில், “இந்தியாவில் இருந்து பதுக்கப்பட்ட கருப்பு பணம் எழுபத்தி இரண்டு லட்சம் கோடி. அதில் […]

Continue Reading

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்தனர்! – அன்புமணி கூறியதாக பரவும் வதந்தி

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்ததாக பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் ஆகி உள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஸ்டெர்லைட் சம்பவம் Archived link நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மேல், “போலீசார் துப்பாக்கியால் சுடும்போது குறுக்கே போனதால் 13 பேர் இறந்தனர் – அன்புமணி” என்று உள்ளது. படத்துக்கு கீழே, “கேவலம் பதவிக்காகவும் […]

Continue Reading

வாக்குப் பதிவு இயந்திரம் உத்திரமேரூரில் உடைக்கப்பட்டதா?

‘’உத்திரமேரூரில் வாக்கு எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டது,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. அதன் உண்மைத்தன்மை பற்றி நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு, ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். ஆம் நாங்கள் சமூக விரோதிகள் என்ற பெயரிலான ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. உண்மை அறிவோம்:இந்த பதிவில், வாக்கு இயந்திரங்களை சிலர் சரிபார்ப்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் […]

Continue Reading

அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதா?

அய்யா வழி பிரிவைச் சேர்ந்த பால பிரஜாபதி அடிகளார் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாகவும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் கொடுத்த ரூ.25 லட்சம் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம் பணத்தை வாங்கிட்டுதான் மோடிக்கு எதிரா பேசினியா, நீ இந்து மதத்தில் இருக்க தகுதியற்றவன், உணர்வு அற்றவனே,,, Archived link நியூஸ்7 வெளியிட்ட  நியூஸ்கார்டில், […]

Continue Reading

நாடு முழுவதையும் தீ வைத்துக் கொளுத்துவோம் என்று மிரட்டிய யோகி ஆதித்யநாத்? – அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு

ஒரு வேளை எங்கள் அரசு வீழ்ந்துவிட்டால் நாட்டை தீ இட்டு கொளுத்துவோம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஒரு தொலைக்காட்சி நியூஸ் கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: காவிக்காலி..! ஆமா, இது தமிழ் ஊடகங்களுக்குத் தெரியலையே ஏன்? வெங்காயத்தான்க இதுக்கொரு விவாதம் வைக்கலாம்தானே! Archived link செய்தி நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வெளியிடும் பிரேக்கிங் கார்டில், யோகி ஆதித்யநாத் படம் உள்ளது. அருகில் இந்தி வார்த்தைகள் உள்ளன. […]

Continue Reading

உமாபாரதி நிற்கும் ஸ்டூலை தாங்கிப்பிடித்தவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா?

சுய மரியாதையோடு வாழக் கற்றுத்தந்தது திராவிடம், என்று மத்திய அமைச்சர் உமா பாரதி நிற்கும் ஸ்டூலை, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மேடையில் அமர்ந்து பிடிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: திராவிடம் என்ன செய்தது ??கேட்க்கும் முட்டாள் கூட்டமே இது போன்ற இழி பிறவிகளிடமிருந்து நம்மை காத்து சுயமரியாதையோடு வாழவைத்தது திராவிடம் Archived link இதில் உள்ள புகைப்படத்தில், மேடை மீது […]

Continue Reading

நாக்பூர் ஆர்.பி.ஐ பெட்டகத்திலிருந்து 200 டன் தங்கம் மாயமா?

நாக்பூர் இந்திய ரிசர்வ் வங்கி பெட்டகத்தில் இருந்து 200 டன் தங்கம் மாயமாகிவிட்டதாகவும் சௌகிதார் மோடி களவாணி, என்று ஒரு பதிவு சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நாக்பூர் RBI பெட்டகத்தில் இருந்து 200டன் தங்கத்தை காணவில்லையாம்…சௌகிதார் மோடி களவாணி ஹே. ! Archived link சுவரில் ஓட்டை ஓட்டு, சிலர் பணத்தைக் கொள்ளை அடித்து செல்வது போலவும், காவலாளி போல் மார்ஃபிங் செய்யப்பட்ட மோடியிடம் மக்கள் […]

Continue Reading

கட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு விதித்தாரா கெஜ்ரிவால்?

விளம்பரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் நேயர்களிடம் கட்டணம் வசூலிக்கவும்  கட்டண சேனல்களில் விளம்பரம் ஒளிபரப்பவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்… தகவலின் விவரம்: Archived link அனைத்து கட்டண சேனல்களுக்கும் டெல்லி அரசு அதிரடி உத்தரவு… கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது. விளம்பரம் வெளியிடும் தொலைக்காட்சிகள் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் சேனல்களுக்கு […]

Continue Reading

கங்கை நீர் கண்ணாடி போல சுத்தமாகிவிட்டதா?

கங்கை நதி மிகவும் தூய்மையாக மாறிவிட்டது போலவும், அதில் இருந்து பிரியங்கா காந்தி தண்ணீர் அருந்துவது போலவும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். உண்மை அறிவோம்: மறுப்போர் இல்லை… Archived link கங்கை நதி முன்பு இருந்த நிலை, இப்போது இருக்கும் நிலை என்று கொலாஜ் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. முதல் படத்தில், கங்கை நதி மாசடைந்து, சாக்கடை போல உள்ளது. அதில் மன்மோகன் சிங் படம் […]

Continue Reading

கட்டண சேனல்களில் விளம்பரம் கூடாது: யோகி ஆதித்யநாத் உத்தரவு உண்மையா?

கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது, என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி உரிமம் வழங்குவது மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்க இந்த செய்தி உண்மைதானா என்று ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: #இந்தியாவின் மிகபெரிய மாநிலத்தில் #யோகிஅரசு அதிரடி உத்தரவு.‌. அனைத்து கட்டண சேனல்களுக்கும் விளம்பரம் இருக்கக்கூடாது அப்படி இல்லை எனில் […]

Continue Reading

வெள்ள சேதத்தை பார்வையிட வந்த இடத்தில் சமோசா சாப்பிட்ட ராகுல்! – வைரல் வீடியோ உண்மையா?

வெள்ள பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற ராகுல் காந்தி, சமோசாவை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்ததாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: வெள்ளம் பாதித்த பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பார்வையிடும் வருங்கால இத்தாலிய பிரதமர்…என்னே ஒரு அக்கறை சமோசா மேல… Archived link ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி அமர்ந்திருக்கிறார். அருகில் ஒரு கவரில் இருந்து சமோசாவை எடுத்து அருகில் உள்ளவர்கள், வீடியோ எடுப்பவர் என அனைவருக்கும் […]

Continue Reading

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டாரா?

“ரஃபேல் போர் விமானம் விவகாரத்தில் நான் பொய் சொன்னேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ராகுல் காந்தி கண்ணடிக்கும் படத்துக்கு அருகே, மன்னித்து விடுங்கள் என்று மிகப்பெரிய தலைப்பிட்டுள்ளனர். அதில், “ரஃபேல் விவகாரத்தில் நான் பொய் தான் சொன்னேன். தேர்தல் பிரசார வேகத்தில் அப்படி பேசினேன். அதற்காக மன்னிப்பு […]

Continue Reading

மோடிக்கு வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள்?

‘’சொந்த செலவில் வெளிநாடுகளில் இருந்து மோடிஜிக்கு வாக்கு அளிக்க வந்த நம்முடைய சொந்தங்கள் என்று,’’ ஒரு புகைப்படம் சமூக ஊடகத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link எஸ்கலேட்டரில் ஏராளமானவர்கள் பா.ஜ.க காவி நிற டி-ஷர்ட் அணிந்து செல்கின்றனர். சிலர் ‘மோடி ஒன்ஸ் மோர்’ என்ற வாசகம் இடம் பெற்ற டி-ஷர்ட் அணிந்துள்ளனர். அந்த இடம் பார்க்க ஷாப்பிங் மால் போல இருக்கிறது. இவர்கள் வெளிநாடுகளில் […]

Continue Reading

எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று எழுதி வந்த மு.க.ஸ்டாலின்? – வைரல் புகைப்படம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்களிக்கச் சென்ற மு.க.ஸ்டாலின், எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று எழுதிவைத்து வந்ததாக ஒரு படம் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்… தகவலின் விவரம்: துண்டு சீட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமாட Archived link மு.க.ஸ்டாலின் கையில் ஒரு அட்டை உள்ளது. அதில், ஏதோ எழுதப்பட்டது போல காட்டியுள்ளனர். அதை பெரிதாக்கி காட்டியதுபோன்று மற்றொரு புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஓட்டுப் போட 2ம் பொத்தானை […]

Continue Reading

ஒருவேளைக்கு 432 வகை உணவுகளை சாப்பிடும் மோடி?

பிரதமர் மோடி மேசையில் குவிக்கப்பட்ட உணவு வகைகளை ருசி பார்ப்பது போன்ற படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனுடன் 432 வகை உணவுகளை சாப்பிடும் ஏழைத்தாயின் மகன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: அம்மாவும், மகனும் பேசிக் கொண்டது. அம்மா ; டேய் மகனே நீ பலைய கஞ்சியும் மிலகாயும் சாப்ட தால ஏழை தாயின் மகனாக ஆகிவிட முடியாது. நம்ம நாட்டு மக்கலோட காசுல 432 […]

Continue Reading

மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம்: மும்பை பங்குச்சந்தை செய்தி உண்மையா?

மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் என, மும்பை பங்குச்சந்தை வாரியம் கூறியதாக, ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில், கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Archived Link கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மும்பை பங்குச்சந்தை வாரியமான BSE, பிரதமர் மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் எனக் கூறி, டிராக்கர் ஓட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக, புகைப்படம் […]

Continue Reading

அய்யாக்கண்ணுவை டெல்லியில் போராடத் தூண்டியது திமுக, காங்கிரஸ் கட்சிகளா?

தங்களை டெல்லியில் போராடத் தூண்டியதே தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாக செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: ? விதி விளையாடுது . ?? Archived link மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று போராட இயக்கியதே தி.மு.க, காங்கிரஸ்தான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சி நியூஸ் […]

Continue Reading

பாஜக.,வுக்கு வாக்களிக்கச் சொன்னாரா அபிநந்தன்?

‘’பாஜக.,வின் சதி அம்பலம்,’’; ‘’பாஜக.,வுக்கு பிரசாரம் செய்யும் அபிநந்தன்,’’ போன்ற தலைப்புகளில் ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் விங் கமாண்டர் அபிநந்தனா என்ற சந்தேகத்தில் நாம் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரம் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்:சீமான் கூறுவது போல், பாஜக வின் திட்டமிட்ட சதி அம்பலம் – இவர் யார் என்று தெரிகிறதா? Archived Link உண்மை அறிவோம்:இந்த பதிவை கடந்த ஏப்ரல் 13ம் […]

Continue Reading

வாக்குப் பதிவு ஆவண அறைக்குள் சென்ற விவகாரத்தில் மேலும் மூன்று பேர் சஸ்பெண்ட்?

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் சென்ற பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடன் சென்ற மூன்று அரசு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு ஊழியர் குற்றங்கள் என்ற ஃபேஸ்புக் குழு பதிவிட்டுள்ளது. இந்து தமிழ் நாளிதழில் இருந்து, இச்செய்தி எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் விவரம்: வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்! […]

Continue Reading

வாக்குப் பதிவு பெட்டி இருந்த மையத்துக்கு சென்ற தாசில்தார் – எதிர்க்கட்சிகள் புகார் உண்மையா?

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தாசில்தார் சென்றது தொடர்பாகவும் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்ததாகவும் கூறி ஃபேஸ்புக்கில் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மதுரை நாடாளுமன்றத் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைத்திருக்கும் மையத்திற்குள் அத்துமீறி நுழைவு Archived link மதுரை நாடாளுமன்ற தொகுதியில் […]

Continue Reading

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை உண்மையா?

‘’மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என #என்தளபதி அவர்கள் அறிக்கை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. அந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது கழக நிர்வாகிகளும் – கூட்டணிக்கட்சி நிர்வாகிகளும் விழிப்போடு இருக்க வேண்டும்– தி.மு.க தலைவர் #என்தளபதி அவர்கள் அறிக்கை … Archived Link இந்த பதிவு […]

Continue Reading

எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு? – விஷம செய்தி வெளியிட்ட இணையதளம்!

‘’பின்னால் கை வைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு?,’’ என்ற தலைப்பில் செய்தி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால், குஷ்பு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிவிட்டது போன்று தலைப்பு இருந்தது. எனவே, இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: பின்னால் கைவைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு? Archived link குஷ்பு சுந்தர் ஒருவர் கன்னத்தில் அறையும் படம் மற்றும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி […]

Continue Reading

ஓட்டுக்குப் பணம் கொடுத்தாரா எடப்பாடி பழனிசாமி? – உண்மை அறிவோம்!

சேலத்தில் பெண்மணி ஒருவருக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: முதல்வரே ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்..! வாழ்க ஜனநாயகம்…! வாழ்க தேர்தல் ஆணையம்..! Archived link வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழம் விற்பனை செய்யும் பெண்மணி ஒருவருக்கு பணம் கொடுக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்னால் […]

Continue Reading

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஓட்டுப் போட தமிழகம் வந்தாரா?

‘’ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வந்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வந்தார் #Google_CEO சுந்தர் பிச்சை ? ?? #சர்க்கார் மகிமையோ மகிமை ?ஒரு வாக்கின் முக்கியத்துவம் ☒ lol ?? Archived Link ஏப்ரல் 18ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவில், ‘’ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் […]

Continue Reading