உல்லாச விடுதியில் காயத்ரி ரகுராம் சிக்கியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?

பிரபல நடிகை காயத்ரி ரகுராம் பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகை காயத்ரி ரகுராம் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.  இந்த பதிவை E Prabavalavan என்பவர் 2020 ஜூலை 21ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் அரசு பொதுத் தேர்வில் 93% மதிப்பெண் பெற்றது உண்மையா?

அரசு பொதுத் தேர்வில் ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் ஒருவன் 500க்கு 465 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் பற்றி ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ‘ஷூ பாலிஷ் செய்யும் சிறுவன் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பகலில் 12 மணி நேர மக்களின் அழுக்கான ஷூக்களை பாலிஷ் செய்த #C _ ravidas.. இரவில் படித்தது, 465 of 500 […]

Continue Reading

ட்ரோன் சாதனையாளர் எனக் கூறப்படும் பிரதாப் பற்றிய சில உண்மைகள்!

‘’ட்ரோன் சாதனையாளர் பிரதாப்,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் நாள்தோறும் பகிரப்படும் தகவல்கள் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதுதொடர்பான செய்தி லிங்கை கீழே இணைத்துள்ளோம்.  News Link Archived Link இந்த செய்தியில், ‘’கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் பிரதாப், டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை ரிமோட் மூலம் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். இவரது தயாரிப்புகள் உலக அளவில் வரவேற்கப்படுகின்றன. இவரின் திறமையை அங்கீகரித்து, விருது […]

Continue Reading

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததா?

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததாக ஒரு பதிவு வாட்ஸ்அப்-ல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும் அதை சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று நம்முடைய வாசகர் கேட்டதன் அடிப்படையில் ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 avatarnews.in Archived link 2 தி.மு.க எம்.பி கனிமொழி படத்துடன் செய்தி இணைப்பு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் லெட்டர் பேடு ஒன்றும் உள்ளது. பார்க்கும்போது தி.மு.க […]

Continue Reading

மெசேஜ் ஃபார்வேர்ட் செய்தால் வாட்ஸ்ஆப் எதுவும் பணம் தருகிறதா?

‘’இந்த மெசேஜை ஃபார்வேர்ட் செய்தால் வாட்ஸ்ஆப் பணம் தருகிறது,’’ என்று கூறி பகிரப்பட்ட தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்து, நம்பகத்தன்மை பற்றி தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், வீடியோவை முதலில் பார்வையிட்டோம். அப்போது, வீடியோவில் ஒரு சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற காட்சியை இணைத்து, பின்னணியில், ‘’இந்த சிறுவன் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவன். விபத்து ஒன்றில் […]

Continue Reading

ரிஷிகேஷில் உள்ள முருகன் கோயிலா இது?

ரிஷிகேஷில் உள்ள முருகன் கோயில் கொடி மரத்தின் மீது மயில் அமர்ந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கொடி மரணத்தின் மீது மயில் ஒன்று பறந்து வந்து அமர்கிறது. நிலைத் தகவலில், “திரு முருகன் கோவில் (ரிஷிகேஷ் உத்தரகண்ட்)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை RSS TAMILNADU ☑ என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

திருப்பதி தேவஸ்தான தலைவரின் மனைவி பைபிள் வைத்திருந்தாரா? முழு விவரம் இதோ!

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கிறிஸ்தவர், அவரது மனைவி பைபிள் வைத்திருந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகனுக்கு அவரது தாயார் முத்தம் கொடுப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளார். கையில் பைபிள் வைத்தபடி ஒருவர் உள்ளார். அந்த படத்துடன் பதிவு ஒன்று உள்ளது. அதில், […]

Continue Reading

மழை நீர் தேங்கிய மருத்துவமனை புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டது இல்லை!

பீகார் மருத்துவமனை வார்டுக்கு உள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனை வார்டுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம், டாக்டர் ஒருவர் டிரை சைக்கிளில் வெள்ளத்துக்கு இடையே அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகார் அரசு மருத்துவமனையின் அவலநிலையை பாருங்கள்..!!! மருத்துவர்கள், மருத்துவமனை எங்கும் சாக்கடை நீரால் நிரம்பி […]

Continue Reading

நடிகர் விவேக்கின் தாயார் இறந்தது எப்போது?

‘’நடிகர் விவேக் தாயார் இன்று இறந்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நடிகர் விவேக் அவரது தாயாருடன் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ ஆழ்ந்த இரங்கல் செய்தி #நடிகர் விவேக் அவர்களின்.. தாயார் S.#மணியம்மாள் (86), இன்று இயற்கை எய்தினார்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

பீகாரில் ரூ.264 கோடியில் கட்டிய பாலம் 29 நாளில் விழுந்ததா?

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில் ரூ.264 கோடியில் கட்டப்பட்ட பாலம் 29 நாளில் இடிந்து விழுந்தது என்று குறிப்பிட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமீபத்தில் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியானது. அந்த புகைப்படத்துடன் மோடி படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். படத்தின் மீது, “பீகாரில் பாஜக கூட்டணி மெகா ஊழல். ரூ.264 கோடியில் கட்டி […]

Continue Reading

ஊடகங்கள் நடுநிலை தவறி நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் போலி ட்வீட்!

ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக பேச்சு அடிபடுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று வாசகர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஸ்டாலின் ட்வீட் செய்தது போன்ற ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “சில நாட்களாக சமூக வலைதளங்களில், ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக பேச்சு அடிப்படுகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டிலேயே கலைஞர் தொலைக்காட்சி […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் கட்டும் இடத்தில் தலைமை பூசாரி பலாத்காரம் செய்தாரா?

‘’அயோத்தி ராமர் கோயில் கட்டுமிடத்தில் தலைமை பூசாரி பலாத்காரம் செய்த காட்சி,’’ என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  ஜூலை 15, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில் ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்து, அதன் மேலே, ‘’இனி ராம பக்தாளிடமிருந்து பெண்களை காப்பாற்றனும் போல, ராமன் என்ன பண்ணானோ அதைத்தான் ராம பக்தாளும் […]

Continue Reading

இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்று இளவரசர் சார்லஸ் கூறினாரா?

இந்தியாவில் சர்வாதிகார ஹிட்லர் ஆட்சி நடக்கிறது என்று இங்கிலாந்து அதிபர் சார்லஸ் வேதனை தெரிவித்தார் என்று கூறி சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தியாவில் சர்வாதிகார ஹிட்லர் ஆட்சி நடக்கிறது சார்லஸ் வேதனை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அருகில் என்ன சங்கி காறி துப்புறான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

பா.ஜ.க நிதி உதவி செய்ததாக கறுப்பர் கூட்டம் கூறியதா?- போலி நியூஸ்கார்டு

கடவுள் வழிபாட்டைப் பற்றி தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட பா.ஜ.க உதவி செய்தது என்று கறுப்பர் கூட்டம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகா நிதி உதவி??… நாத்தீகர்களை வைத்து கடவுள் மற்றும் வழிபாடுகளை தவறாக பேச தவறாக சித்தரிக்க பாஜகா நிதி உதவி வழங்கியதாக […]

Continue Reading

கல்லீரலா… நுரையீரலா? – குழப்பம் தந்த ஃபேஸ்புக் பதிவு

கல்லீரலின் பெருமைகள் பற்றி பதிவிட்டுள்ள ஒரு ஃபேஸ்புக் பதிவில் நுரையீரல் படம் வைக்கப்பட்டிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் நுரையீரல் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல […]

Continue Reading

Fact Check: பெரியார் புகைப்படத்தை வைத்து பகிரப்படும் விஷமத்தனமான தகவல்!

மகளைத் தொட்டிலிலும், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய தலைவர் பெரியார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குழந்தையுடன் பெரியார் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “மகளை தொட்டிலிலும் பின், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய ஒரே தலைவன்டா எங்க பெரியார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ‎பாஜக இளைஞர் அணி – தமிழ்நாடு BJYM TamilNadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

மூன்று கண்கள் உள்ள குழந்தை என்று பகிரப்படும் தவறான வீடியோ!

‘’மூன்று கண்கள் உள்ள குழந்தை,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: இந்த வீடியோ உண்மையா, பொய்யா என தகவல் தேடும் முன்பு, ஒருமுறை உற்று கவனித்தபோது, இதில் ஒரு ட்ரிக் இருப்பதைக் காண முடிந்தது. அதாவது, அந்த குழந்தையின் வலது கண் அசைவது போலவே, 3வது கண் அசைவும் […]

Continue Reading

கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல் குழு இவர்கள்தான் என்று கூறி பரவும் ‘ஜிப்ஸி’ புகைப்படம்!

இவர்கள் கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல் குழு பிரதிநிதிகள் என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் என்ற யூடியுப் சேனல் மீது பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இறை பக்தர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கேற்ப, கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலில் பணிபுரிந்தவர்கள் […]

Continue Reading

பினராயி விஜயன் மகள் திருமணத்தில் ஸ்வப்னா பங்கேற்றாரா?

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளின் திருமண விழாவில் தங்கக் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா பங்கேற்றதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பினராயி விஜயன் மகள் திருமண புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண் மணியின் தலையை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டுக் காட்டியுள்ளனர்.  நிலைத் தகவலில், “மிக விரைவில் பிணநாறி விஜயனுக்கு சங்கு ஊதப்படும். கேரளாவில் ஹிந்துக்கள் […]

Continue Reading

தமிழகத்தில் இருந்து பெங்களூரு எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் சிலைக்கு கும்பாபிஷேகமா?

தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பெருமாள் சிலை செதுக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெங்களூருவுக்குக் கொண்டு செல்லப்பட்ட செதுக்கப்படுவதற்கு முந்தைய பிரம்மாண்ட சிலை படங்கள் மற்றும்  சிலை செதுக்கப்பட்டு அதற்கு பூஜை செய்யப்படுவது போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளன.  நிலைத் தகவலில், “தமிழகத்திலிருந்து பெங்களூர் எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீபெருமாள் சிலை சிறப்பாக […]

Continue Reading

இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனா சிகிச்சை தொடர்பானது இல்லை!

‘’இந்த வீடியோ அமிதாப் பச்சனின் கொரோனோ சிகிச்சையின்போது எடுத்தது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘’அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமிதாப், மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறார்,’’ என்று இந்த வீடியோ பற்றி குறிப்பிட்டுள்ளனர். இதனை உண்மை […]

Continue Reading

விருதுநகர் – சிவகாசி சாலையின் படம் இது இல்லை!

விருதுநகர் – சிவகாசி இடையேயான சாலையின் படம் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரம்மாண்ட மரத்தின் அடிப்பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று வருவது போன்று படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தில், “விருதுநகர் டூ சிவகாசி சாலை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. Sathish Kumar என்பவர் 2020 ஜூலை 8 அன்று […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கும் புகைப்படமா இது?

கொரோனா ஊரடங்கு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து தூங்கிய புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரத்தில் குடும்பத்தோடு சிலர் படுத்து தூங்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இது நாட்டை ஆளத் தகுதியற்ற பிஜேபி கண்ட புதிய இந்தியா…! உ.பியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Sehana Kss […]

Continue Reading

கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலை என்று கூறி பரவும் வதந்தி

‘’கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலை மற்றும் கிராமம்,’’ என்று கூறி பகிரப்படும் வைரல் வீடியோ ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், மியூசியம் அல்லது அருங்காட்சியகம் போன்ற ஒன்றின் காட்சிகளை வீடியோவாக தொகுத்துள்ளனர். இவற்றில் வரும் மனிதர்கள், விலங்குகள், வீடுகள் என அனைத்தும் மண்ணால் செய்யப்பட்டவை போல காட்சி தருகின்றன. இதனை கொல்கத்தா குயவனின் திறமை, என்று கூறி பலரும் ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

டெல்லியில் கொரோனா பாதித்த இளம்பெண் பேருந்தில் இருந்து வீசப்பட்டாரா?

கொரோனா பீதி காரணமாக பஸ்ஸில் இருந்து இளம் பெண் ஒருவர் வெளியே தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்தது என்றும், இதை ஊடகங்கள் வேண்டுமென்றே உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்று தவறான தகவலை பரப்புவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கொரோனா பீதியால் பஸ்ஸில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்டு உயிரிழந்த அன்ஷிகா யாதவ் பற்றி வெளியான செய்தி பதிவுகளுடன் புகைப்பட பதிவு […]

Continue Reading

பீகாரில் கங்கை நதியில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலம் வீசப்படுகிறதா?

பாட்னாவில் கங்கை நதியில் கோவிட் 19 தொற்று நோயால் இறந்தவர்கள் சடலம் வீசப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link படகில் உடல் போன்று நீளமாக இருக்கும் ஒன்றை எடுத்து வீசும் மூன்று படங்களை கொலாஜ் செய்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பாட்னாவில் கோவிட் நோயாளிகளின் உடல்கள் கங்கை நதியில் வீசப்படுகின்றன. பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி இறந்த உடல்களை எப்படி கையாளுகிறது […]

Continue Reading

இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்கவுன்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே இல்லை!

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் விகாஸ் துபே,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், அமித் ஷா மற்றும் மாயாவதியுடன் நிற்கும் ஒருவரை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு, இவர்தான் விகாஸ் துபே என அடையாளப்படுத்தியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது. உண்மை அறிவோம்:சமீபத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் […]

Continue Reading

தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா?– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை

தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டி.ஐ.ஜி என்று குறிப்பிடுவதற்கு பதில் டி.ஜி.பி என்று மாற்றி குறிப்பிட்டது தெரியாமல் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மதுரை ஒலி என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரி, தமிழக டிஜிபியாக பதவியேற்றுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  டீக்கடை பெஞ்ச் – […]

Continue Reading

சாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி

சாவர்க்கர் பிறந்த நாளையொட்டி காலணி நிறுவனங்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டே வாழ்ந்த “சாவர்க்கர் பிறந்தநாளை” முன்னிட்டு பிரபல காலணி நிறுவனங்களான அடிடாஸ், விகேசி ஆகியவை வாழ்த்து செய்திகளை வெளியிட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி!

சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோடி சந்தித்த புகைப்படங்கள் வெளியானது. பிரதமர் மோடி சந்தித்தது ராணுவ வீரர்களே இல்லை, பா.ஜ.க தொண்டர்கள் என்று குறிப்பிட்டு சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடி சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் புகைப்படம்,  பா.ஜ.க பிரமுகருடன் மோடி இருக்கும் புகைப்படத்தை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அப்போ அவங்க காயம்பட்ட […]

Continue Reading

சீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்?

‘’சீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் நமது நிஜ ஹீரோக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்திய ராணுவ வீரர்கள் ரயிலுக்காக வரிசையில் காத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’சீன எல்லைக்கு செல்ல காத்திருக்கும் நமது நிஜ ஹீரோக்கள், சல்யூட்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை!

நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமைச்சர் செல்லூர் ராஜூ படத்துடன் புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போன்று, ஆனால் புதிய தலைமுறை லோகோ எதுவும் இல்லாத நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா “வைரஸ்” காரணமாக நடிகை வனிதா […]

Continue Reading

ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறதா?- அமைச்சர் பியூஸ் கோயல் மறுப்பு

‘’ரயில்வே தனியார் மயமாக்கப்படுகிறது,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வித விதமான தகவல்கள் நாள்தோறும் பகிரப்பட்டு வருகிறது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி நமது வாசகர்கள் ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டதால், இந்த செய்தியை வெளியிடுகிறோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதுபோன்ற தகவலை மேலும் பலர் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.  உண்மை அறிவோம்:ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதால், ரயில்வே ஊழியர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு கிடைக்கும் பயணச் சலுகைகள் உள்ளிட்ட பல விசயங்களில் பாதிப்பு […]

Continue Reading

உயிரோடுதான் இருக்கிறேன்- மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன்!

மயிலாப்பூரின் ஃபேமஸான ஜன்னல் பஜ்ஜிக்கடை உரிமையாளர் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜன்னல் வழியே பஜ்ஜி வியாபாரம் செய்யும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவல், “இருட்டுக்கடை அல்வா போல பாப்புலரான மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலி.. இருட்டுக்கடை அல்வா போல சென்னை மயிலாப்பூரில் ஜன்னல் பஜ்ஜி கடையும் மிகவும் பாப்புலரானது. […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதா திருவள்ளுவர் சிலை?

உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக திருவள்ளுவர் சிலை பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு தரையில் கிடத்தப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட தரையில் கிடத்தப்பட்ட உருவம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது யார் தெரியுமா கொரோனாவால் உயிர் இழந்த நபர் அல்ல. மோடி திருக்குறளை பேசுகிறார் என பெருமை பேசும் காவிகளே. தென்னக வள்ளுவனை […]

Continue Reading

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சீன பெண்களுடன் பொழுது போக்கினாரா?

1962ம் ஆண்டு இந்தியா – சீனா போர் நடந்த போது சீன பெண்களுடன் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சுமூகமாக பேசியபோது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியாவின் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் கிருஷ்ண மேனன் பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் அருகிலேயே அந்த புகைப்படம் பற்றிய […]

Continue Reading

இந்திரா காந்தி கணவர் ஃபெரோஸ் கான், மாமனார் யூனுஸ் கான்?- ஃபேஸ்புக் விஷமம்

கணவர் ஃபெரோஸ் கான் மற்றும் மாமனார் யூனூஸ்கானுடன் இந்திரா காந்தி உள்ள படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேரு, இந்திரா காந்தியின் பழைய படம் பகிரப்பட்டுள்ளது. அதில் இளைஞர் ஒருவரின் படம் சிவப்பு கோட்டால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “இதுதான் யூனுஸ்கான்  மகன் ஃபிரோஸ்கான். அதாவது நேருவின் மகளாகிய இந்திராவின் கணவன். இதில் புரியாத புதிர் என்ன என்றால், […]

Continue Reading

பாரத் பயோடெக் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா?

கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஶ்ரீனிவாஸ் போட்டுக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒருவரின் கையில் ரத்த பரிசோதனைக்காக சிரஞ்ச் மூலம் ரத்தம் எடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாசின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது […]

Continue Reading

நிவேதா பெத்துராஜ், நமீதா புகைப்படங்களை வைத்து பகிரப்படும் வதந்தி!

நடிகைகள் நிவேதா பெத்துராஜ், நமீதா போன்றவர்களின் புகைப்படத்தை இணைத்து ‘’பீகாரில் பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை சுட்டுக் கொன்ற பெண் போலீஸ்,’’ என்ற தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் காண நேரிட்டது. இதுபற்றி வாசகர்கள் பலரும் நம்மிடம் முறையிட்டதால் இதன் உண்மைத்தன்மையை தெரிவிக்க வேண்டிய கட்டாயமாகியுள்ளது. தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே நபர் நமீதா புகைப்படத்தை இணைத்து மற்றொரு பதிவையும் வெளியிட்டிருந்தார். அதனையும் இங்கே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link 1 […]

Continue Reading

1500 கிமீ தூரம் தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பலாத்காரம்?

‘’1500 கிமீ தொலைவிற்கு தனது தந்தையை சைக்கிளில் கூட்டி வந்த பீகார் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை உண்மை என நம்பி மேலும் நிறைய பேர் பகிர்ந்து வருகின்றனர். Facebook Claim Link 1 Archived Link 1 உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

Fact Check: 18 நாட்கள் கொரோனா வார்டில் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை- உண்மை என்ன?

18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற குழந்தை என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாஸ் அணிந்த சின்னஞ்சிறு குழந்தை கையில் கையுடன் அம்மாவை நோக்கி நடந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அருகில் மருத்துவர்கள் நிற்கின்றனர். படத்தின் மேலே, இந்த பாப்பாக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க… 18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை […]

Continue Reading

காஷ்மீரில் குழந்தையுடன் பால் வாங்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொன்றதா இந்திய ராணுவம்?

காஷ்மீரில் பால் வாங்க, குழந்தையோடு சென்றவரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் எதிர்பாராத விதமாக கொல்லப்பட்ட முதியவர் உடல் மீது அவரது பேரன் ஏறி அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கூடிய ட்வீட் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. ட்வீட் பதிவில், “காஷ்மீரில் வாழ்க்கை. பயங்கரவாதிகளுக்கு எதிரான […]

Continue Reading

இந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை!

டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பேஸ்புக் பதிவில், ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் பலரும் ஒருவர் பின் ஒருவராக ரயில் ஒன்றின் மேற்கூரையில் இருந்து, அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்து வரிசையாக கீழே இறங்குவதைக் காண முடிகிறது. இதனை டிஜிட்டல் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ளனர்.  உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவை பார்வையிட்டபோது, […]

Continue Reading

வேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது?

வேலூர் இரும்பு பாலத்தின் பெருமை என்று பகிரப்படும் பதிவு ஒன்றில் பாலத்தின் திறப்பு விழா படம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அது உண்மையில் வேலூர் பாலம்தானா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காட்பாடி அடுத்த திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட ராஜேந்திரா இரும்புப் பாலம் பற்றி புகழ்ந்து பதிவிடப்பட்டுள்ளது. அதில் பாலம் பற்றிய பல தகவல்கள், படங்கள் இடம் பெற்றிருந்தன. அதனுடன் பழைய படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்ட […]

Continue Reading

சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா?

சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்றோர் படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர் இனிப்பு ஊட்டுவது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. ஏதோ தேர்வில் சாதனை படைத்த பெண் போல தெரிகிறது.  நிலைத் தகவலில், “படத்தில் இருக்கும் பெண் தான் சாத்தான் குளம் வியாபாரிகள் தந்தை, மகன், இரட்டை கொலை சம்பவத்தில், […]

Continue Reading

கும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்?

கும்பகோணம் நாச்சியார்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் கோபாலை இஸ்லாமியர்கள் கொலை செய்தார்கள் என்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடக்கும் முதியவர் படம் மற்றும் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் கொலை செய்தது யார் என்று தெரியவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மாநாடு நடத்தப்பட்டதால் ஆத்திரத்தில் இப்படி செய்தார்களா என்று தெரியவில்லை என்று ஒருவர் கூறுகிறார். […]

Continue Reading

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா?

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தலைகீழாக தொங்க விடப்பட்ட நபருக்கு பின்புறம் லத்தி போன்ற கம்பை நுழைத்து தாக்கும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான் குளத்தில் அப்பாவி வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை […]

Continue Reading

இந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

இந்திய ராணுவ வீரர்கள் படம் என்று அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட மாடல் படங்களை பகிர்ந்து வருவது தெரியவந்துள்ளது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரத்துக்கு அருகே மரம் போலவே தோற்றம் அளிக்கும் வகையில் உடை அணிந்த ராணுவ வீரர்கள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உங்கள் கண்ணுக்கு #இந்திய_ராணுவவீரர் தெரிந்தால் மறக்காமல் ஷேர் பண்ணுங்க” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரா லாரன்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த படத்தை 2020 ஜூன் 30ம் தேதி […]

Continue Reading

Fact Check: டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி வெங்கடேசன் கூறினாரா?

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீதான தடையைக் கைவிட வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் வாட்ஸ் ஆப்-ல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாட்ஸ் ஆப்-ல் வாசகர் ஒருவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட ட்வீட் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். பா.ஜ.க பக்கம் ஒன்றில் பலரும் அந்த ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்திருப்பது தெரிந்தது. அதில், […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலை; பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய பாஜக தலைவர்கள்? உண்மை இதோ!

பெட்ரோல், டீசல் விலை குறித்து கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு பா.ஜ.க தலைவர்கள் வெளியேறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து வெளியேறுவது போல உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர். நாற்காலியை விட்டு எழுந்து செல்லும்போது சிலர் பெட்ரோல் விலை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர்.  நிலைத் தகவலில், “நேற்று மகராஷ்டிரா […]

Continue Reading