FACT CHECK: மழை வெள்ளத்தில் நீச்சல் அடித்து மகிழும் சென்னை மக்கள் என நியூஸ் கார்டு வெளியிட்டதா புதிய தலைமுறை?
சென்னையில் பெய்த கன மழையினால் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து நீச்சல் அடித்து வருகின்றனர் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் பெய்த கனமழையினால் மக்கள் மகிழ்ச்சியாக குளித்து நீச்சல் அடித்து வருகின்றனர்! மகிழ்ச்சியில் மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து […]
Continue Reading
