கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி எறிந்த வட இந்திய தொழிலாளர்கள்… ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

சொந்த ஊர் திரும்பும் வட இந்தியர்கள் ரயில் ஏறிய நிலையில் கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி வீசியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ரயில் நிலையத்தை ரயில் கடக்கிறது. நடைமேடையில் உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடக்கின்றன. ரயிலில் உள்ளவர்கள் போராட்டக் குரல் […]

Continue Reading

இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்கர்கள்? வைரல் தகவலின் முழு விவரம்!

கொரோனாவைக் குணப்படுத்த ஹைட்ராக்ஸிகுரோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க அமெரிக்க மாணவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசிய கீதத்தை பாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெளிநாட்டினர் இந்திய தேசிய கீதம் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஹைட்ரோக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் மாணவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் […]

Continue Reading

ஃபேஸ்புக் வைரல்: குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடினாரா மதுவந்தி?

ஒய்.ஜி மககேந்திரனின் மகள் மதுவந்தி அருண் குத்துப்பாட்டுக்கு நடனமாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் குத்துப் பாட்டுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வெறும் 23 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. நிலைத் தகவலில்,” 8000 […]

Continue Reading

சூரத்தில் இருந்து நடந்து சென்ற குடும்பம் தற்கொலை செய்துகொண்டதா?- ஃபேஸ்புக் வதந்தி

கொரோனா ஊரடங்கு காரணமாக சூரத்திலிருந்து நடந்து சென்ற குடும்பம் ஒன்று பசி கொடுமை தாங்க முடியாமல் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏப்ரல் 6, 2020 அன்று இரா.செல்வ குமார் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவை சரவணன் என்பவர் 2020 மே 2ம் தேதி ஷேர் செய்துள்ளார். குடும்பமே தற்கொலை செய்துகொண்ட […]

Continue Reading

திருப்பத்தூர் டவுனில் நள்ளிரவில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்! – ஃபேஸ்புக் வதந்தி

திருப்பத்தூரில் நள்ளிரவில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சாலைகளில் ஒன்று கூடி தொழுகை நடத்துவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுனில், ஜூம்மா மசூதி தெருவில் கடந்த இரண்டு நாட்களாக, நள்ளிரவு 1 மணிக்கு நடு ரோட்டிலேயே சுமார் 700நபர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் உயரதிகாரிகளின் […]

Continue Reading

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் துபாயில் தற்கொலை செய்துகொண்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜாய் ஆலூக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தித்தாள் ஒன்றில் வந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Sadiq Basha என்பவர் 2020 ஏப்ரல் 30ம் தேதி இந்த செய்தியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Facebook Link Archived Link அதேபோல், ஜாய் […]

Continue Reading

வெளிநாட்டில் மனம் திருந்திய மக்கள் மதுபாட்டில்களை அழித்தார்களா?

வெளிநாட்டில் மனம் திருந்திய மக்கள் மது பாட்டில்களை அழித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 38 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில், மிகப்பெரிய இடத்தில் மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு அவை அழிக்கப்படுகின்றன. நிலைத் தகவலில், “மனம் திருந்திய வெளிநாட்டுவாசிகள் விலை உயர்ந்த பல கோடி மதிப்புள்ள மதுபாட்டில்களை சர்வ சாதாரணமாக […]

Continue Reading

சமூக இடைவெளியை பின்பற்றும் மிசோரம் மார்க்கெட்: புகைப்படம் உண்மையா?

மிசோரம் மாநிலத்தில் சமூக இடைவெளி சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அழகாக இடைவெளி விட்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை சாலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்ட படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மிசோரம் என்ற பகுதியும் நம்ம நாட்லதான் இருக்கு. எவ்வளவு அழகாக சமூக இடைவெளியை பின்பற்றி அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்கள் இந்த மக்கள். பார்க்கவே […]

Continue Reading

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்துக் கொடுத்தாரா அமீர்கான்?

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்து இந்தி நடிகர் அமீர் கான் வழங்கியதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அமீர் கான், மாவு பாக்கெட்டில் பணம் இருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒவ்வொரு மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15000 ரூபாய் ஏழைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி. டில்லியில் ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு -23/04/2020- இரவில் ஒரு லாரி வந்தது. […]

Continue Reading

கேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்? உண்மை இதோ!

கேரளாவில் பரசுராம ஜெயந்தியைக் கொண்டாடிய தலித் பழங்குடியின பெண்ணை கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்கியதாக படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மூதாட்டி ஒருவரின் முகத்தில் ரத்தம் வடியும் புகைப்படம், கிருஷ்ணர் சாமி சிலை தரையில் உடைத்து வீசப்பட்டிருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், கேரளா, தலித் பழங்குடியின மூதாட்டி பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு இன்று பூஜை செய்த காரணத்தால் […]

Continue Reading

அமெரிக்காவில் குர்ஆன் ஓதப்படும் வீடியோ- எப்போது எடுத்தது தெரியுமா?

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் முன்னிலையில் குர்ஆன் ஓதப்படுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் மையப்பகுதியில் கிறிஸ்தவ மத குருக்கள் போல சிலர் அமர்ந்திருக்கின்றனர். குர்ஆன் ஓதப்படுகிறது. 57 விநாடிகளுக்குப் பிறகு […]

Continue Reading

ஊட்டி – கோவை சாலையில் திரியும் மயில்கள்; இந்த புகைப்படம் உண்மையா?

ஊட்டி – கோவை சாலையை மயில்கள் ஆக்கிரமித்துள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஊட்டி – கோவை சாலை அதன் உண்மையான உரிமையாளரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று சாலை முழுக்க மயில்கள் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை Vanakkam Chennai என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஏப்ரல் 6ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கேட்டு பாகிஸ்தான் இளைஞர்கள் கொடி பிடித்தார்களா?

பாகிஸ்தான் இளைஞர்கள் காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுங்கள் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து கொடி பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகத்தில் யாரோ ஷேர் செய்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்தள்ளனர். அதில் படத்தில், இளைஞர்கள் ஒரு பேனரில், எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேனரை […]

Continue Reading

இஸ்லாமியர்கள் மாடியில் தொழுகை நடத்திய புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

இந்தியா முழுவதும் கொரோனாவை பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொண்டதாக ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர்கள் வீட்டு மாடியில் தொழுகை செய்யும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர்களின் ஒரே லட்சியம் இந்தியா முழுக்க பரப்புவதுதான்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை ஶ்ரீ ஹனுமத் தாசன் என்பவர் 2020 ஏப்ரல் 13ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

அமெரிக்காவில் தூங்கியவரை சடலம் என நினைத்து எரித்தார்களா?- வைரல் வதந்தி

அமெரிக்காவில் இறுதிச் சடங்கு கூடம் ஒன்றில் வேலை பார்த்து வந்த ஊழியர், அசதி காரணமாக தூங்கியதால் அவரை கொரோனா வைரசால் இறந்தவர் என நினைத்து எரித்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மின் மயானத்தின் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் போட்டோஷாப் முறையில், “உயிருடன் தகனம் – பரிதாபம்… அமெரிக்காவில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இறுதி சடங்கு […]

Continue Reading

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் – சேய் புகைப்படம் உண்மையா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய், குழந்தை என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாதுகாப்பு கவசம் அணிந்த தாய் ஒருவர் தன் மடியில் குழந்தையைக் கட்டியணைத்தபடி இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கொரானா கொடூரம்..உலகின் கண்ணீரை வர வைத்த படம்… இறைவா உலகின் எந்த எதிரி வீட்டு தாயிக்கும் இந்த நிலமை வரக்கூடாது.. இறைவா…” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தை […]

Continue Reading

பொருளாதார வீழ்ச்சி பற்றி ரத்தன் டாடா கருத்து தெரிவித்தாரா?- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

இந்தியப் பொருளாதாரம் பற்றி ரத்தன் டாடா மிக நீண்ட கருத்தை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரத்தன் டாடா படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “TATA குழுமத்தின் முன்னாள் தலைவரும், கொடைவள்ளலும் ஆன_ *திரு.இரத்தன் டாடா அவர்களின் கருத்துப்பதிவு* : “கொரனாவின் விளைவாக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடையும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். எனக்கு […]

Continue Reading

ஆலங்கட்டி மழை பெய்தது திருத்தணியா… கொடைக்கானலா?– ஃபேஸ்புக் வீடியோவால் குழப்பம்

திருத்தணியில், கொடைக்கானலில் பனிமழை பெய்தது என்று ஒரே வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மையில் எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 3.18 நிமிடம் ஓடக்கூடிய ஆலங்கட்டி மழை பொழியும் வீடியோவை Manickam Mahimairaj என்பவர் ஏப்ரல் 8, 2020 அன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கொடைக்கானலில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.  ஏப்ரல் […]

Continue Reading

ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதா?

ஊரடங்கை எத்தனை நாட்களுக்கு, எத்தனை நாட்கள் இடைவெளியில் அறிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டு நெறிமுறைகளை வௌியிட்டதாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உலக சுகாதார நிறுவனத்தின் லோகோவோடு துண்டு பிரசுரம் போன்று ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் ஆங்கிலத்தில், “உலக சுகாதார நிறுவனம், மிகவும் மோசமான வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு அறிவிப்பு வழிகாட்டு நெறிமுறைகள். ஸ்டெப் […]

Continue Reading

ஊரடங்கால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பம்- ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி

உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர் என்று படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பத்தோடு இறந்து கிடப்பவர்கள் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவால் உணவு இல்லாமல் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர். ஒளிவிளக்கை ஒன்பது நிமிடங்கள் ஒளிர விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, […]

Continue Reading

திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்?- ஃபேஸ்புக் வதந்தி

ஊரடங்கு காரணமாக சபரிமலை புகழ், கம்யூனிஸ்ட் ஏஜெண்ட் திருப்தி தேசாய் திருட்டுத் தனமாக மது வாங்கியபோது கைது செய்யப்பட்டார், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 JayaPaul Balu என்பவர் 2020 ஏப்ரல் 2ம் தேதி 1.39 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பெண்மணி ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்துச் […]

Continue Reading

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட தந்தையிடம் கதறி அழும் மகள்?- அதிர்ச்சி தரும் வதந்தி

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தையிடம் கதறி அழும் மகள், என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 செல்போனில் பெண் ஒருவர் வீடியோ காலில் பேசும் புகைப்படத்துடன் கூடிய செய்தி லிங்க் ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தையிடம் கதறியழுதபடி மகள்… கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி” […]

Continue Reading

இத்தாலியில் தவித்த இந்தியர்களை மீட்ட ஏர் இந்தியா விமானி பாத்திமா?- ஃபேஸ்புக் வதந்தி

இத்தாலியில் தவித்துக்கொண்டிருந்த 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் துணிச்சலோடு மீட்டுவந்த இஸ்லாமிய பெண் பைலட் பாத்திமா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஃபேஸ்புக்கில் வேறு ஒருவர் ஷேர் செய்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில் பெண் விமானி ஒருவரின் படம் உள்ளது. அதற்கு மேல், “இத்தாலியில் தவித்துக்கொண்டிருந்த 240 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் […]

Continue Reading

தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவித்ததா தமிழக அரசு?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மார்ச் 31ம் தேதி வரை இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 18 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மார்ச் 31 முதல் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும். – தமிழக அரசு” […]

Continue Reading

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள்?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வரன் நேற்று மரணமடைந்தார் ஆனால் தமிழக ஊடகங்களில் செய்தி வெளியிடவில்லை என்று ஒரு பதிவு பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. தற்போதும் வைரலாக பகிரப்படும் அந்த தகவல் சரியா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவர் ஒருவரின் படத்தோடு பதிவு வெளியாகி உள்ளது. அதில், “கண்ணீர் வணக்கம்! கப்பலோட்டிய தமிழன் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெற்ற மகன் வாலேஸ்வரன் நேற்று மரணமடைந்தார்… பாழாய்ப்போன […]

Continue Reading

இந்தியாவின் முட்டாள்தனம் என்று அறிவித்ததா யுனெஸ்கோ? உண்மை அறிவோம்!

சுய ஊரடங்கின் போது, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டும் நிகழ்வில் மக்கள் நடந்துகொண்டது இந்திய வரலாற்றில் முட்டாள்தனமான தருணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யுனெஸ்கோ வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழியாக்கத்தை மேலே வைத்துப் பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “சுய ஊரடங்கின் போது […]

Continue Reading

கோவை ஊட்டி சாலையில் மான்கள்!- வைரல் புகைப்படம் உண்மையா?

ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியதால் கோவை – ஊட்டி சாலையில் மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஓய்வெடுத்தது என்று ஒரு புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையில் மான்கள் ஓய்வெடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#கோவையில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் #மகிழ்ச்சியாக இருக்கும் #மான்கள்..😍 கோவை டூ #ஊட்டி மெயின் ரோடு🖤🖤🖤🖤” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Tamil Cinema […]

Continue Reading

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஜோசப் குரியன் இவரா?

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய ஜோசப் குரியன் படம் என்று ஒருவருடைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒரு நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் கீழே, “நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய ஜோசப் குரியன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Spr என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

கொரோனா வைரஸ் கிருமியை ஒழிக்கவே 14 மணி நேர ஊரடங்கு!- வைரல் தகவல் உண்மையா?

கொரோனா வைரஸ் கிருமியை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்திலேயே 16 மணி நேர மக்கள் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புகைப்பட வடிவிலான பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்ச் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவு எதற்காக அதன் பலன் என்ன சற்று விரிவாகப் பார்ப்போம். உலகம் முழுவதும் நடந்த ஆராய்ச்சிகளில் வைரஸ் கிருமி உயிரோடு இருக்கும் நேரம் […]

Continue Reading

அமலா பால் இரண்டாவது திருமணம்?- தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

நடிகை அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்று தமிழ் ஊடகங்கள் போட்டிப் போட்டு செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Article Link Archived Link “ரகசியமாக நடந்த அமலா பாலின் இரண்டாவது திருமணம்: வைரல் புகைப்படம்!” என்று செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியை தமிழ் சமயம் 2020 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது.  Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 தமிழ் […]

Continue Reading

கொரோனா காரணமாக போப் பிரான்சிஸ் பயந்து ஓடினாரா?

கொரோனா பயம் காரணமாக போப் பிரான்சிஸ் பயந்து ஓடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 எட்டு நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், போப் பிரான்சிஸ் நடந்து செல்கையில் பெண்மணி ஒருவர் அவரது கையைப் பிடித்து இழுத்து கை குலுக்குகிறார்… கோபம் கொண்ட போப் பிரான்சிஸ் அவரது கையில் அடித்துவிட்டு, கையை […]

Continue Reading

இத்தாலியில் வீடுகளில் முடங்கிய மக்கள் இளையராஜா பாடலை பாடியதாக பரவும் வதந்தி!

இத்தாலியில் கொரொனா பீதி காரணமாக வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் இளையராஜாவின் பாடலை பாடி பொழுது போக்குவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 45 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகி பாடல் பாடப்படுகிறது. வீடியோ தெளிவில்லாமல் உள்ளது. எங்கு எடுக்கப்பட்டது என்ற குறிப்பும் அதில் […]

Continue Reading

16 வயது சிறுமியை மணந்த 83 வயது முதியவர்!- வைரல் புகைப்படம் உண்மையா?

83 வயதான இஸ்லாமியர் ஒருவர் 16 வயதான சிறுமியை திருமணம் செய்துள்ளார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவரும் இளம் பெண்ணும் மாலையும் கழுத்துமாக இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “16க்கும் 83க்கும் கல்யாணம். அமைதி மார்க்கத்தில் மட்டுமே சாத்தியம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை Erachakulam Kaliyappan என்பவர் 2020 மார்ச் 9 […]

Continue Reading

டிரம்ப் கையில் இந்தியா – அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்: உண்மை என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை காட்டுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்க அதிபர் டிரம்ப் டி-ஷர்ட் ஒன்றை காட்டுகிறார். அதில் இந்தியா மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகளுடன், “India & America Needs Jesus” என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, கிறித்தவ விசுவாச வீடியோக்கள் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

உலகின் பழமையான ராசா மசூதியில் சிவலிங்கம்? – ஃபேஸ்புக் வதந்தி

அரபு நாட்டில் உள்ள உலகின் மிகப் பழமையான ராசா மசூதியில் சிவ லிங்கம் உள்ளது என்று ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமிய கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்ட கட்டிடம் ஒன்றில் நந்திகளுக்கு நடுவே சிவலிங்கம் உள்ளது. நிலைத் தகவலில், “உலகின் மிக பழமையான ராசா மசூதி!அரபு நாட்டில் உள்ளது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சிவலிங்கம் மற்றும் இரண்டு நந்திகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளதுதான்! ஜூம் […]

Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயன் மனைவியை விவகாரத்து செய்தாரா? தவறான செய்தியால் குழப்பம்!

‘’என் மனைவி கர்ப்பமான போது எங்களுக்குள் விவாகரத்து. நீண்ட நாள் ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் சிவகார்த்திகேயன்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Link 1 News Link Archived Link 2 இந்த செய்தியின் தலைப்பை பார்த்தால் எதோ நடிகர் சிவகாரத்திகேயனுக்கு விவாகரத்து ஆனதுபோல தோன்றுகிறது. எனவே, இதனை பலரும் உண்மையா, பொய்யா என தெரியாமல், ஒருவித […]

Continue Reading

ஐஎஸ் பயங்கரவாதிகள் எய்ட்ஸ் கிருமியை பரப்புவதாக தமிழக போலீசார் எச்சரிக்கை வெளியிட்டனரா?

தமிழகத்தில் இலவச ரத்தப் பரிசோதனை செய்கிறோம் என்று கூறி எய்ட்ஸ் நோயை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரப்பி வருவதாக தமிழக போலீஸ் வெளியிட்ட போன்ற அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக போலீஸ் லோகோவுடன் ஒரு அறிவிப்பு வாட்ஸ் ஆப்-பில் வைரலாக பரவி வருகிறது. அதில், “Attention. எச்சரிக்கை. அவசரம்… அவசரம்… யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் […]

Continue Reading

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட தினம் பிப்ரவரி 14, 1931 என்று ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட நாள் பிப்ரவரி 14, 1931 என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பகத் சிங் படத்துடன் பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “பிப்ரவரி 14 என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காதலர் தினம் மட்டுமே… நம்முள் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் என்று. பிப்ரவரி 14, 1931” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

பாகிஸ்தான் ஏவுகணை வெடித்துச் சிதறியதாக பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானின் காஸ்னவி ஏவுகணை 14வது முறையாக தற்கொலை செய்துகொண்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ராக்கெட் ஒன்று புறப்பட்டு மேலே செல்லத் தடுமாறி, சரிந்து பூமியில் விழுந்து வெடிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பாகிஸ்தானின் GHASNAVI ஏவுகணை 14 முறையாக 36 KM சென்று தற்கொலை செய்து கொண்டது” […]

Continue Reading

மதீனாவில் பனிப்பொழிவு- வீடியோ உண்மையா?

மதீனாவில் பனிப் பொழிவு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived link 2 35 விநாடி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில் பிரம்மாண்டமான மசூதிப் பகுதியில் பனிப் பொழிவு காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அரபி மொழியில்  ஏதோ சொல்கிறார்கள். நிலைத் தகவலில், “மதீனாவில் பனி பொழியும் அற்புதமான காட்சிகள். மாஷா அல்லாஹ்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, […]

Continue Reading

உ.பி-யில் சேதப்படுத்தப்பட்டு பூட்டப்பட்ட 600 கிறிஸ்தவ ஆலயங்கள்; ஃபேஸ்புக் படம் உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் 600 கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்டதாகவும், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவ, சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உடைக்கப்பட்ட தேவாலயம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபரை போலீஸ்காரர்கள் துப்பாக்கியைக் கொண்டு தாக்கும் படம், போலீசார் காலில் விழுந்து பெண் அழும் படம், பெண் ஒருவரின் தலை அருகே துப்பாக்கியை பிடித்தபடி காவலர் […]

Continue Reading

நடிகர் கவுண்ட மணி மரணம்; பல ஆண்டுகளாக பரவும் வதந்தி!

நடிகர் கவுண்ட மணி மரணம் அடைந்தார் என்று பல ஆண்டுகளாக ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “சற்று முன் மாரடைப்பால் மரணமடைந்தார் காமெடி நடிகர் கவுண்ட மணி. நல்ல ஒரு நடிகரை இழந்துவிட்டோம்” என்று குறிப்பிட்டு திரை உலகினர் அஞ்சலி செலுத்தும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். Sri Raja என்பவர் 2016 செப்டம்பர் 20ம் தேதி ஷேர் செய்த பதிவை, மூன்றரை ஆண்டுகள் ஆன […]

Continue Reading

நேருவை கன்னத்தில் அறைந்த வித்யானந்த் விதேவ்- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

நேருவின் முகத்தில் ஸ்வாமி வித்யானந்த் விதே அறைந்தார் என்றும் அவருக்கு பதிலடி கொடுக்க வந்த நேருவை பின்னல் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள் என்றும் படத்துடன் கூடிய ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நேருவை யாரோ பின்னால் இழுக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்த பதிவை படிச்சதும் அம்புட்டு சந்தோஷம் எனக்கு! நீங்களும் அனுபவிங்க! நேருவின் முகத்தில் ஸ்வாமி […]

Continue Reading

கள்ளக் காதலனைக் கொன்றாரா சீரியல் நடிகை தேவிப்பிரியா?

பிரபல தொலைக்காட்சி நடிகை தேவி பிரியா தன்னுடைய கள்ளக் காதலனைக் கொலை செய்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Article Link Archived Link 1 Facebook Link Archived Link 2 வாசகர் ஒருவர் ஒரு செய்தியின் லிங்கை அனுப்பி அந்த தகவல் உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி கேட்டார். பிரபல டி.வி நடிகை தேவிப் பிரியா படத்துடன் செய்தி இணைப்பு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

சமயபுரம் டோல்கேட்டில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் படம் உண்மையா?

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பு மக்களால் திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட்டில் நெரிசல் ஏற்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டோல் பிளாஸாவில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேற எந்த நாடும் இல்ல. நம்ம திருச்சி சமயபுரம் டோல்ல பொங்கல் லீவு முடிஞ்சு சென்னை திரும்பும் மக்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த […]

Continue Reading

திரௌபதி பட இயக்குநரை அழைத்து பாராட்டினாரா அஜித்?

திரௌபதி படத்தின் இயக்குநர் மோகனை நடிகர் அஜித் அழைத்து பாராட்டியதாக படத்துடன் கூடிய செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அஜித் உடன் திரௌபதி பட இயக்குநர் மோகன் இருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரௌபதி இயக்குநர் மோகனை அழைத்து பாராட்டினார் அஜித். சில நேரங்களில் அஜீத்தின் நேர்மையான துணிவு என்னை பிரமிக்க வைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading

வெளிநாட்டில் சமையல் வேலை பார்க்கும் நடிகை ஜெயஶ்ரீ- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

1980-களின் தமிழ் திரைப்பட கதாநாயகி ஜெயஶ்ரீ தற்போது வெளிநாட்டில் சமையல் வேலை செய்கிறார் என்று ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. மேலும் நடிகை ஜெயஶ்ரீ என்று வேறு ஒருவர் படம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 tamilanmedia.in என்ற இணைய ஊடகத்தின் செய்தி லிங்கை பகிர்ந்துள்ளனர். அதில், “வெளிநாட்டில் சமையல் வேலை பார்க்கும் பிரபல நடிகை. எப்படி இருந்தவர் […]

Continue Reading

ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு உதவிய அஜித், விஜய்?

ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு நடிகர்கள் அஜித், விஜய் நிவாரண நிதி வழங்கியதாக சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. நடிகர் அஜித் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டில்,  “ஆஸ்திரேலியா தீ விபத்தை சரி செய்ய நடிகர் அஜித் தனது எஸ்.பி அக்கவுண்டில் இருந்து சுமார் […]

Continue Reading

புதுச்சேரி அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!- ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

புதுச்சேரி காங்கிரஸ் அரசை தரங்கெட்ட ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்ததாகவும், இதனால் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி முறிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதுச்சேரி நாராயணசாமி படத்தின் அருகில், “யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரிக்கு முதலிடம் – மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல்” என்று உள்ளது. அதற்கு கீழ், மு.க.ஸ்டாலின் படத்தின் அருகில், “தரங்கெட்ட ஆட்சிக்கு […]

Continue Reading

பாகிஸ்தானில் இந்து கோவில் கழிப்பறையாக மாற்றப்பட்டதா? – பதற்றத்தை ஏற்படுத்தும் பதிவு!

பாகிஸ்தானில் ஒரு இந்து கோவிலை கழிப்பறையாக மாற்றிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வருண தேவ மந்திர், மனோரா தீவு கடற்கரை, கராச்சி என்று ஆங்கிலத்தில் போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ள ஒரு பழங்கால கோவில் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், செய்தி ஒன்றின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், “இந்து சொந்தங்களே:-பாக்கிஸ்தான் கராச்சியில் 1000 வருட பாரம்பரிய இந்து கோயிலை […]

Continue Reading