இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து அம்மா உணவகங்களுக்கு சமையல் எண்ணெய் வாங்கும்படி அண்ணாமலை கூறினாரா?

அம்மா உணவகங்களுக்கு தேவையான சமையல் எண்ணெயை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்று அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதேபோல, ஃபேஸ்புக்கிலும் இதனை சிலர் உண்மை போல குறிப்பிட்டு, பகிர்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

அண்ணாமலையை சிறைக்கு அனுப்பிடுவேன் என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

அண்ணாமலையை சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதியின் ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “என் ஜாதகம் மோசமான ஜாதகம் என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வழக்கு தொடுத்தால் நீ உள்ளே போய் விடுவாய். […]

Continue Reading

இந்து மதத்தை எதிர்த்து கொல்கத்தாவில் ஒன்று கூடிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்து மதத்தை எதிர்த்து கொல்கத்தாவில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று ஒரு தரப்பினரும், பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் முகமது நபி பற்றி அவதூறாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தாவில் நடந்த ஆர்ப்பாட்டம் என்று மற்றொரு தரப்பினரும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

தமிழ்ப் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழ் பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும். உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை […]

Continue Reading

அரை மண்டைத்தனமாக பேசாதீர்கள் என்று மு.க.ஸ்டாலினை ஊடகவியலாளர் விஷன் விமர்சித்தாரா?

அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கூறியதற்கு எதிராக, அரைமண்டைத்தனமாக பேசாதீர்கள் முதல்வரே என ஊடகவியலாளர் ஒருவர் கூறினார் என நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரமண்டை தனமாக பேசாதீர்கள்! மெக்காலே கல்வி முறையை ஏற்றுக்கொண்டு […]

Continue Reading

ராஞ்சி துப்பாக்கிச்சூடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறதா?

ராஞ்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இஸ்லாமியர்கள் உயிரிழந்ததற்கு அந்த மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பா.ஜ.க அரசு தான் காரணம் என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராஞ்சி போராட்டம் தொடர்பான புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பாஜக ஆளும் மாநிலம் ராஞ்சியில் காவி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு முஸ்லிம்கள் பலி! ராஞ்சி – […]

Continue Reading

காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி என உலக வங்கியிடம் தி.மு.க அரசு அறிக்கை கொடுத்ததா?

நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் வழங்கிய காபி, மிக்சருக்கு ரூ.47 கோடி செலவு ஆனது என தி.மு.க அரசு அறிக்கை அளித்தது என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்தி புகைப்படத்தை இணைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் நாளிதழில், “நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் […]

Continue Reading

தேசியக் கொடியை எரித்தவர்கள் இந்திய முஸ்லீம்களா?

இந்தியாவில் இஸ்லாமியர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை எரித்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை எரிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த மண்ணில் பிறந்து, இந்நாட்டில் வாழ்ந்து, பாரதம் தந்த அத்தனை பயன்களையும் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டின் கொடியை ஒரு உண்மையான குடிமகனால் எரிக்க முடியாது… பெற்றதாயும் தாய்நாடும் ஒன்றுதான்…” […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி?- எடிட் செய்த புகைப்படத்தால் சர்ச்சை…

‘’தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி ,’’ என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை ஏற்கனவே பாஜக.,வின் கர்நாடகா நிர்வாகி சிடிஆர்.ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். CTR Ravi Tweet Link I Archived Link அதற்கு கமெண்ட் அளித்துள்ள பலரும் தெலுங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பகிர்ந்த […]

Continue Reading

1990 முதல் 2021 வரை பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.1,55,000 நிதி உதவி வழங்கப்படுகிறதா?

‘’1990 முதல் 2021 வரை பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.1,55,000 நிதி உதவியை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் வழங்குகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது இந்த தகவல், இந்திய அளவில் வைரலாக பகிரப்பட்டு […]

Continue Reading

மெக்காவுக்கு பாத யாத்திரை செல்கிறேன் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

மெக்காவுக்கு மாலை போட்டு பாத யாத்திரை செல்ல போகிறேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜூன் சம்பத் வெளியிட்ட ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்காவுக்கு மாலை போட்டு பாதயாத்திரை செல்ல போகிறேன்..! – அர்ஜூன் சம்பத்” என்று இருந்தது. நிலைத் தகவலில், “மாலை போட்டுக்கொண்டு […]

Continue Reading

முகமது நபி விவகாரம்: இந்தியாவைக் கண்டித்து ஈரானில் நடந்த போராட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியாவில், முகமது நபி பற்றிப் பொய் பரப்புவதைக் கண்டித்து ஈரானில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோவை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பியிருந்தார். அதனுடன், “இந்தியாவில் ஆட்சியில் உள்ள BJP உள்ளிட்ட  இந்துத்துவ  பாசிஸ்டுகள் முஹம்மது நபி அவர்களை அவமதித்ததைக் கண்டித்து ஈரானில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக சொல்லி வாட்சப் உள்ளிட்ட […]

Continue Reading

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்று மொயின் அலி எச்சரித்தாரா?

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் முகமது நபி பற்றி தவறாக பேசியதற்கு இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும். அது வரை இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி ட்வீட் பதிவுடன் கூடிய புகைப்பட பதிவு […]

Continue Reading

முகமது நபி மீதான விமர்சனம்; பாஜக.,வை கண்டித்தாரா விளாடிமிர் புதின்?

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் இறைத்தூதர் முகமது நபி குறித்து பேசியதற்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்தார் என்பது போல சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்கு ரஷ்ய அதிபர் புதின் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை […]

Continue Reading

தமிழ்நாடு அரசின் வருவாய் முழுவதும் அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியத்திற்குச் செலவாகிறதா?

தமிழ்நாடு அரசின் வரி வருவாய் மொத்தமும் அரசு ஊழியர் சம்பளம், அரசு ஊழியர் ஓய்வூதியம் மற்றும் கடனுக்கு வட்டி கட்டவே சரியாகிவிடுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டது போல உள்ளது. அதில், “தமிழக அரசின் மொத்த வரி வருவாய் – 1,42,800 கோடி. […]

Continue Reading

Explainer: நீட் தேர்வின் அருமையைப் புரிந்துகொண்ட முதல்வர் என்று தகவல் பரப்பும் நெட்டிசன்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்களை சுத்தம் செய்துகொடுக்கும் வேலை செய்து வரும் பெண் ஒருவர் தன் மகளை மருத்துவம் படிக்க வைத்தார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து வாழ்த்தியதன் மூலம் நீட் தேர்வின் அவசியத்தை முதல்வர் புரிந்துகொண்டார் என்று சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வரவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

மன்மோகன் சிங் பெற்றதைப் போல மோடிக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைப்பதில்லையா?

இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது வெளிநாட்டில் பெரிய வரவேற்பு கிடைத்தது போலவும், மோடிக்கு வரவேற்பு கிடைப்பது இல்லை என்பது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 2019 மற்றும் 2005ம் ஆண்டில் இந்தியா என்று இரு வேறு வீடியோக்களை ஒன்றிணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம் நாட்டை எங்க கொண்டு போய் நிறுத்தி வச்சுருக்கானுங்கன்னு […]

Continue Reading

சேலத்தில் 6 ஏழை மாணவர்களை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை இவரா? மீண்டும் பரவும் வதந்தி…

‘’சேலத்தில் 6 ஏழை அரசுப் பள்ளி மாணவர்களை தத்தெடுத்த ஆசிரியை லட்சுமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இதேபோன்ற தகவல் ஏற்கனவே, சில ஆண்டுகள் முன்பாக, சமூக வலைதளங்களில் வெவ்வேறு பெண்களை வைத்து பகிரப்பட்டு வந்தது. அப்போது, நாமும் ஆய்வு செய்து, அந்த தகவல் தவறான ஒன்று என உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தோம். Fact […]

Continue Reading

பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் கட்டப்பட்ட 14 கி.மீ சுரங்கப்பாதையா இது?

இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி கையசைக்கும் புகைப்படங்கள் மற்றும் தண்ணீருக்கு அடியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதையின் மாதிரி படம் ஆகியவற்றை இணைத்து புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் முதல் நீருக்கடியில் சாலை மற்றும் ரயில் பாதை, இத […]

Continue Reading

ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் ஒப்படைத்தேன் என கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

கோவிலைப் புதுப்பிப்பதாகக் கூறி வசூலித்த ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் வழங்கினேன் என்று கார்த்திக் கோபிநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவிலைப் புனரமைக்கப்போவதாகக் கூறி பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத், பா.ஜ.க தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கார்த்திக் கோபிநாத் போலீசில் பரபரப்பு […]

Continue Reading

சவூதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறினாரா?

சவூதி அரேபியாவை விட குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு, என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் எண்ணில் (+91 9049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தகவல் தேடியபோது பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

கோயில் சிலை உடைப்பு, பணம் வசூலில் அண்ணாமலைக்கும் தொடர்பு என்று யூடியுபர் கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

கோவில் சிலைகளை மிஷனரிகள் உடைத்ததாக வதந்தி பரப்பி பணம் வசூலித்ததில் அண்ணாமலைக்கும் தொடர்பு உள்ளது என்று கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய கோயில். மிஷினரிகள் கோயில் சிலைகளை உடைத்ததாக […]

Continue Reading

மோடியை வரவேற்க தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை திமுக அரசு வழங்கியதா?

‘’மோடியை வரவேற்பதற்காக, தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை அரசு வழங்கியுள்ளது,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பிரதமர் மோடி கடந்த வாரம் (மே 26, 2022) தமிழ்நாட்டிற்கு வந்தார். இதன்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. TOI Link I […]

Continue Reading

பெரியாரை உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கிறேன் என்று செந்தில்வேல் கூறினாரா?

தி.மு.க எம்.எல்.ஏ-வும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்ட ட்வீடின் ஸ்கிரீன்ஷாட் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை. இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு […]

Continue Reading

Rapid Fact Check: #GoBackModi என்று வானதி ஶ்ரீனிவாசன் கையில் போஸ்டர் பிடித்தாரா? 

பிரதமர் மோடி சென்னை வரும் சூழலில் கோ பேக் மோடி என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்தார் என்று என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive Go Back Modi என வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பி. ஜே. பி ஓட சட்டமன்ற […]

Continue Reading

பண மதிப்பிழப்பு மூலம் இந்தியாவை மோடி காப்பாற்றினார் என ரிசர்வ் வங்கி ஆளுநர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தாரா?

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியா சோமாலியா நாடாக மாறி இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா […]

Continue Reading

2022 குவாட் உச்சி மாநாட்டில் மோடியை புறக்கணித்தாரா அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?

மோடி பேசினால் அமெரிக்காவே கேட்கும் என்று கூறிய நிலையில், குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோடியை கண்டும் காணாமல் ஒதுக்கிவிட்டார் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை பலரும் ஃபேஸ்புக் மட்டுமின்றி, ட்விட்டர் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link 1 I Twitter Claim Link 2 […]

Continue Reading

கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

‘’கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்வதையும் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என காயத்ரி ரகுராம் கூறினாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என பா.ஜ.க-வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு போல உள்ளது. அதில், “அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார்” என்று […]

Continue Reading

வெளிநாட்டுப் பயணங்களின்போது மோடி மது அருந்துகிறாரா?

‘’வெளிநாட்டுப் பயணங்களின்போது மோடி மது அருந்துகிறார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கிலும் சிலர் இந்த புகைப்படத்தை தமிழ் மட்டுமின்றி இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று பகிரப்படும் சினிமா காட்சியால் சர்ச்சை…

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link 2018ல் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவை இன்றளவும் உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும்போதே, அதில் கேமிரா பலவித கோணங்களில் ஆடாமல், அசையாமல் படம்பிடிப்பதையும், பின்னணி இசை ஒலிப்பதையும் தெளிவாக உணர முடிகிறது. உண்மையான […]

Continue Reading

காம படைத்தலைவர் எச்.ராஜா என போஸ்டர் ஒட்டப்பட்டதா?

பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் காம படைத் தலைவர் என எச்.ராஜாவை குறிப்பிட்டிருந்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா கைது கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், கண்டிகின்றோம்! கண்டிகின்றோம்!! காம படைத்தலைவர் H.ராஜா அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல் துறையையும் […]

Continue Reading

ரூபாய் வீழ்ச்சி அடைவதால் மக்களுக்கு என்ன கவலை என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினாரா?

ரூபாய் வீழ்ச்சி காரணமாக மக்களுக்கு என்ன கவலை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ரூபாயின் வீழ்ச்சி மக்களுக்கு என்ன கவலை. நீங்கள் உங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் […]

Continue Reading

10 மாதங்களில் செய்த சாதனை என மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் விஷம நியூஸ் கார்டு!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அ.தி.மு.க 10 ஆண்டுகளில் செய்யாததை, 10 மாதங்களில் செய்துள்ளோம் என மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாணக்யா என்ற யூடியூப் சேனல் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின். அதிமுக 10 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 10 மாதங்களில் செய்துள்ளோம். […]

Continue Reading

பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டாரா?

‘’இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இங்கிலாந்து வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளாரா என விவரம் தேடினோம். அப்படி எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. இதையடுத்து, ரகுராம் ராஜன் நிற்கும் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என்று பார்த்தோம். இது கடந்த 2013ம் ஆண்டில், The University Of […]

Continue Reading

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு; உள்ளாடை போல சரிகிறது என்று ஜூஹி சாவ்லா கூறினாரா?

‘’அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, எனது ஜட்டி போல உள்ளது என்று நடிகை ஜூஹி சாவ்லா விமர்சனம் தெரிவித்து, ட்வீட் வெளியிட்டுள்ளார்,’’ என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு வாசகர் ஒருவர் இதனை அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதே ஸ்கிரின்ஷாட் பதிவை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் […]

Continue Reading

சிவலிங்கம் என்று கூறப்படும் ஞானவாபி அலங்கார நீரூற்று இதுதான் என்று பரவும் படம் உண்மையா?

ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்று இதுதான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட மசூதி மற்றும் தொழுகைக்குச் சுத்தம் செய்யும் நீர்நிலைப் பகுதி ஆகியவற்றின் படங்களை பகிர்ந்துள்ளனர். இதனுடன் நீண்ட பதிவையும் வெளியிட்டுள்ளனர். அதில், “குளத்தில் சிவலிங்கம்னு இவனுங்க சொல்றது, தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய […]

Continue Reading

ஞானவாபி சிவலிங்கம் என்று பகிரப்படும் ராஜஸ்தான் படம்!

ஞானவாபி மசூதி குளத்தில் வெளிப்பட்ட சிவலிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குளத்தில் இருக்கும் சிவலிங்கம் மற்றும் மசூதியில் தொழுகை தொழுகைக்குத் தயாராக சுத்தம் செய்யும் நபரின் புகைப்படத்தை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Gyanwapi கார்வப்சி மசூதியில் அதன்குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றியதும் அடியில் இருந்த சிவலிங்கம் 12.8 அடி வடிவில் சிவனார் வெளிப்பட்டார். […]

Continue Reading

ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது?

சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் என்று ஒரு படத்தைச் சிலர் பகிர்ந்து வருகின்றனர். வாரணாசி ஞானவாபி மசூதி நீரூற்று போன்று போன்று பகிரப்படும் இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் தொழுகைக்குத் தயாராக தங்களை சுத்தம் செய்துகொள்ளும் படம் பகிரப்பட்டுள்ளது. நீரூற்று மட்டும் சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதனுடன், “சாதாரண ஒரு நீரூற்று .. இதை சிவலிங்கம் என்று கூறி […]

Continue Reading

ஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிக உயரமான சிவலிங்கம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “400 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர். முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர் காசியில் ஞானவாபி மசூதியில்  கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு முடிந்து. அங்குள்ள பெரிய […]

Continue Reading

ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது கட்சித் தலைவரை செருப்பால் அடித்தாரா?

ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் தனது சக கட்சித் தலைவரை செருப்பால் அடித்த காட்சி, என்று கூறி சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் வீடியோ ஒன்றை கண்டோம். அதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த வீடியோவை முதலில் நன்கு உற்றுப் பார்த்தாலே, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அந்த வீடியோவில் கூட்ட அரங்கில் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவம் அடங்கிய பதாகை […]

Continue Reading

இளம் பெண்ணுடன் ராகுல் காந்தி என்று பரவும் திரைப்பட ஸ்டில்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இளம் பெண் ஒருவருடன் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி போன்று தோற்றம் கொண்ட ஒருவர் பெண் ஒருவரைத் தூக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பப்பு ஒரு பாப்பாவ தூக்கிட்டு சுத்துறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Tn Modi followers Hosur.என்ற […]

Continue Reading

புதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிராக தொடர்ந்து பாடல்களை பாடி வருபவருமான கோவன், புதுச்சேரியில் மது அருந்தும்போது மதுபானக் கடை ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சமூக ஆர்வலர் கோவனுக்கு சரமாரி அடி, உதை! […]

Continue Reading

மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும்; ஆனால் அவர்களுக்கு இந்தி புரியாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும். ஆனால், அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் பேசியும் பயனில்லாத நிலை ,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]

Continue Reading

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது… கீதையை பின்பற்றும்படி நிர்மலா சீதாராமன் அட்வைஸ் செய்தாரா?

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது எனவே மக்கள் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதை சாரத்தை நினைவில்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு தீக்குளித்தாரா?

இலங்கையில் தற்போது நிலவி வரும் உள்நாட்டுக் குழப்பம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு ஒருவர் தீக்குளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புத்த பிக்கு ஒருவர் தன் உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்ளும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலங்கையின் தற்போதைய கொடுமையான  நிலவரம்  பெளத்த குரு […]

Continue Reading

மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா?

தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என்று மொட்டையாக ஒரு புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிடியலரசின் மற்றுமொரு மைல்கல். சீரழிந்த முதலாண்டு  சந்தி சிரிக்கும் அடுத்த ஆண்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பாலமுருகன் […]

Continue Reading

மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த படமா இது?

ராஜபக்சே தன்னுடைய உயிரைக் காக்க பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதுங்கு குழியில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Karma is boomerang எந்த பதுங்கு குழிகளை தேடித்தேடி அப்பாவி தமிழின மக்களை கொன்றார்களோ அதே பதுங்கு […]

Continue Reading

இலங்கையை ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினாரா?

இலங்கையை தமிழ்நாட்டுடன் இணைத்து ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில் வேல் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! […]

Continue Reading

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன்; கிரண் பேடி வெளியிட்ட ட்வீட்டால் சர்ச்சை…

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன் என்று கூறி கிரண் பேடி வெளியிட்ட ட்வீட் ஒன்று மிக வைரலாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இது உண்மையா, பொய்யா என்ற குழப்பத்தில் பலரும் இந்த பதிவை ஷேர் செய்வதைக் காண முடிந்தது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த பதிவு வைரலாகப் பரவிய நிலையில், பலராலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. […]

Continue Reading