தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு: செல்லூர் ராஜூ பற்றி வதந்தி
‘’தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்கவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது,’’ என்று செல்லூர் ராஜூ பேசியதாக, ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Bright Singh என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை செப்டம்பர் 23, 2019 அன்று வெளியிட்டுள்ளார். நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே இருப்பதால், இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து […]
Continue Reading
