இஸ்லாமியருக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்எஸ்எஸ் தாக்கியதாக பரவும் வதந்தி!

இஸ்லாமிய குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த இந்து பெண்ணை ஆர்.எஸ்.எஸ் காவி வெறியர்கள் தாக்கியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்மணி ஒருவர் உணவு அருந்துகிறார், அவர் அருகில் மற்றொரு பெண்மணி நிற்கும் புகைப்படத்தையும், நிற்கும் பெண்மணியைப் போல உள்ளவர் முகத்தில் ரத்தக் காயம் உள்ள படத்தையும் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “முஸ்லிம் குடும்பத்துக்கு அடைக்கலம் கொடுத்த இந்து […]

Continue Reading

அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்ததாகப் பரவும் வதந்தி!

‘’அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இதே புகைப்படத்தை மேலும் பலர் பகிர்ந்துள்ளதைக் காண முடிகிறது.  Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link Facebook Claim Link 3 Archived Link இது பார்க்க விளையாட்டான பதிவாக […]

Continue Reading

செவிலியரை இஸ்லாமியர் காலில் விழ வைத்த ஆந்திர எம்.எல்.ஏ?

ஆந்திராவில் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர் காலில் செவிலியர் ஒருவரை எம்.எல்.ஏ விழ வைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர் ஒருவர் காலை செவிலியர் ஒருவர் தொடுவது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் செவிலியர் இவர். இவரை கர்னூல் தொகுதி எம்எல்ஏ மிரட்டி […]

Continue Reading

மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் சோனியா அமர்ந்திருக்கும் படம் உண்மையா!

சோனியா காந்தி மாலத்தீவு முன்னாள் அதிபர் மடியில் அமர்ந்திருப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்ட அநாகரீகமாக  படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link மாலத்திவு முன்னாள் அதிபர் மாமூன் மடியில் சோனியா காந்தி நெருக்கமாக அமர்ந்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “ஒவ்வொன்றாக அம்பலம் ஏறுகிறது அன்டானியோ மைனோவின் விஷமங்கள்.. கொரானா லாக்டௌன் ‘நல்லது’…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

மகாராஷ்டிராவில் சாதுக்களை கொன்றவர்களை போலீசார் அடித்து கைது செய்தனரா?

மகாராஷ்டிர மாநிலத்தில் சாதுக்களை அடித்து கொலை செய்த வன்முறை கும்பலை போலீசார் அடித்து கைது செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2 நிமிடம் 10 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் இளைஞர்கள், முதியவர்கள் என பலரையும் போலீசார் அடித்து விரட்டுகின்றனர். பார்க்க பலர் இஸ்லாமியர்கள் போல உள்ளனர். வீடு புகுந்தும் […]

Continue Reading

எனது பெயரில் பரவும் போலி ட்வீட்: ஓமன் இளவரசி மோனா விளக்கம்!

ஓமன் இளவரசி மோனா இந்திய அரசை கண்டித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாக சில நாட்கள் முன்பாக ஒரு தகவல் பகிரப்பட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Archived Link இதேபோன்ற தகவலை மேலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் அங்கிருந்தபடியே முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்வதாக புகார் எழுந்தது. இதன்பெயரில், சில […]

Continue Reading

கத்தார் இளவரசி லண்டனில் ஏழு நபர்களுடன் கைது- புகைப்படம் உண்மையா?

கத்தார் இளவரசி 2017ம் ஆண்டு லண்டனில் ஏழு வாலிபர்களுடன் கைது செய்யப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் ஒரு செய்தி மற்றும் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வெளிநாட்டில் பெண் ஒருவரைக் கைது செய்யும் படம், ஆண்கள் வரிசையாக நிற்கும் படம் உள்பட பல படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “017 லண்டனில் 7 வாலிபருடன் கைதான அரபு கர்த்தர் நாட்டு இளவரசி… sheik_salwa.ஒரே […]

Continue Reading

பசி தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

ஊரடங்கு நேரத்தில் பசி கொடுமை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினரின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடியின் ஏழைகளை ஒழிக்கும் திட்டம் துவங்கிவிட்டது (பசியின் கொடுமையால் உத்தரப்பிரதேசத்தில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தமிழன் மு.செ. பாலா […]

Continue Reading

ஜோதிகா காலமானார் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

நடிகை ஜோதிகா ஏப்ரல் 20ம் தேதி காலமானார் என்று விஷமிகள் வதந்தி பரப்பி வருகின்றனர். இதுபற்றி உண்மை நிலையை ஆய்வு செய்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link நடிகை ஜோதிகா படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. அதில், “நடிகை ஜோதிகா, ஏப்ரல் 20, 2020 அன்று இரவு இயற்கை எய்தினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Venkatesh Mba என்பவர் 2020 ஏப்ரல் 21 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

திருமுருகன் காந்தி இந்துக்களை விமர்சித்தாரா?- அவரது பேச்சை திரித்து பகிரப்படும் தகவல்!

‘’திருமுருகன் காந்தி இந்துக்களை விமர்சித்தார்,’’ என்று பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், திருமுருகன் காந்தி பெயரில் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’அரேபியர்கள் இன்னும் வீரத்துடன் எதிர்த்திருந்தால் ஒட்டுமொத்த இந்துக்களும் முஸ்லீமாக மாறியிருப்பார்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  சவூதி […]

Continue Reading

கொரோனாவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தாரா பூங்கோதை ஆலடி அருணா?

கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பூங்கோதை ஆலடி அருணா படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “செய்தி:-கொரனோவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய திமுக MLA பூங்கோதை எதிர்ப்பு. ஏன்டா நேற்று தான் சுடலை ஒன்றிணைவோம் மயிரை புடுங்குவோம் சொன்னாரு” என்று குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

சுப வீரபாண்டியன் பற்றி பகிரப்படும் தவறான புகைப்படம்!

சுப வீரபாண்டியன் பற்றி பகிரப்படும் ஒரு புகைப்பட பதிவை ஃபேஸ்புக்கில் கண்டோம். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த புகைப்படத்தை பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:‘கள்ளக்காதல்’ என்று சொல்லாமல் ‘திருமணம் கடந்த உறவு’ என்று சொல்லுங்கள், என சமீபத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசியிருந்தார். அவரது கருத்து பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. […]

Continue Reading

மகாராஷ்டிராவில் சாதுக்களைக் கொன்ற இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

மகாராஷ்டிராவில் சாதுக்கள் மற்றும் கார் டிரைவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மத சாயம் பூசும் வகையில் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மகாராஷ்டிராவில் கிராம மக்களால் கொடூரமான முறையில் சாதுக்கள் அடித்து கொல்லப்படும் வீடியோ மற்றும் கொல்லப்பட்டவர்களின் படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “மும்பை ….. பாலகர் மாவட்டம் காசாபகுதியில் தனது குருநாதர் மரணத்திற்கு சென்று கொண்டிருந்த இந்து சாதுக்களை […]

Continue Reading

திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ பற்றி பகிரப்படும் தவறான லோகோ!

‘’திமுகவின் ஒன்றிணைவோம் வா லோகோ,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஆன்லைன் வழியாக நடத்திய ‘ஒன்றிணைவோம் வா’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பற்றி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் விமர்சித்துள்ளனர். அந்த நிகழ்ச்சிகாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லோகோவை தவறாகச் சித்தரித்துள்ளனர். அத்துடன், ‘என்னடா பிட்டு பட ரேஞ்ச்க்கு […]

Continue Reading

மது மற்றும் போதைப் பொருள் விநியோகம் செய்ததா தமிழக பா.ஜ.க?

தமிழக பா.ஜ.க மது மற்றும் போதைப் பொருளை கட்சியினருக்கு விநியோகம் செய்தது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாரதிய ஜனதா கட்சி வழங்க கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய பையின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு, மது மற்றும் போதைப் பொருட்கள். பாஜக உறுப்பினர்களுக்கு மட்டும். தனித்திரு… மகிழ்ந்திரு…” என குறிப்பிடப்பட்டுள்ளது. “இதெல்லாம் […]

Continue Reading

ஜன் தன் யோஜனா திட்டத்தில் ரூ.500 நிதி உதவி பெற்றாரா நிடா அம்பானி?

‘’நிடா அம்பானி ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.500 பணம் பெற்றுக் கொண்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவலை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link  Facebook Claim Link 2 Archived Link இதனை பலரும் நிடா அம்பானி வெளியிட்ட உண்மையான ட்விட்டர் பதிவு என்றே நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  மத்திய அரசு கோவிட் 19 ஊரடங்கு […]

Continue Reading

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுத்ததால் சுவிஸ் மலையில் இந்திய கொடிக்கு மரியாதையா?

இந்தியாவிடமிருந்து கொரோனாவுக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையைப் பெற்றதால் ஆல்ப்ஸ் மலையில் இந்திய கொடியை அலங்கரித்து நன்றி தெரிவித்த சுவிட்சர்லாந்து என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலை மீது இந்திய தேசியக் கொடி ஒளிர்விக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தியாவிடமிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பெற்ற ஸ்விட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள சிகரத்தை மூவர்ணக் கொடியால் […]

Continue Reading

திரவுபதி பட துணை நடிகர் ரிஸ்வான் கைது பற்றி திட்டமிட்டு பகிரப்படும் வதந்தி!

திரவுபதி பட துணை நடிகர் ரிஸ்வான் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த கைது சம்பவத்தை மையமாக வைத்து சமூக ஊடகங்களில் ஜாதி ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பகிரப்படும் வதந்திகளைக் காண நேரிட்டது. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  மேற்குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை முதலில் நாம் விளையாட்டாகவே கருதினோம். ஆனால், இந்த பதிவை பகிர்ந்த நபர் இதுபற்றி […]

Continue Reading

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறினாரா?

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண படங்களுடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “மதுரை சித்திரைத் திருவிழா ரத்து! மதுரை சித்திரை திருவிழா […]

Continue Reading

கர்நாடகாவில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற தேரோட்டம்- புகைப்படம் உண்மையா?

கர்நாடகா மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற தேர் திருவிழா நடந்தது என்று ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பல்லாயிரக் கணக்கானோர் திரண்ட தேர் திருவிழா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கர்நாடகம் கலாபராகி மாவட்டத்தில் இன்று நடந்த தேரோட்டத்தில் கூட்டம். கொரோனாவுக்கு காரணம் யார்? ஊடகங்கள் இதை வெளியிடாமல் இருப்பது ஏன்? மத்திய பாஜக அரசின் […]

Continue Reading

இந்தியாவில் 7 லட்சம் மாநிலங்கள் உள்ளது என்று எச்.ராஜா கூறினாரா?

ஏழு லட்சம் மாநிலங்கள் உள்ளது என்று எச்.ராஜா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எச்.ராஜா வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை ஷேர் செய்துள்ளனர். அதில், “சில தகவல்கள், ரேப்பிட் டெஸ்ட் கிட் 7 லட்சம் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு 1 லட்சம். இதன் மூலம் ஒருவருக்கு ரத்தப் பரிசோதனையின் முடிவு 20-30 நிமிடங்களில் கிடைத்துவிடும். விரைவில் அனைத்து […]

Continue Reading

பிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா?

மோடியின் நேரலை அறிவிப்பைப் பார்த்து கோபத்தில் டி.வி-யை ஒருவர் உடைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெறும் 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில் மோடி வீடுகளில் விளக்கேற்றுமாறு அழைப்பு விடுத்தது தொடர்பான செய்தி காட்சிகள் வருகின்றன. இதைப் பார்த்த நபர் டி.வி-யை தூக்கிப்போட்டு உடைக்கிறார்.  நிலைத் தகவலில், “அடப்பாவமே.. இவன் நம்மள […]

Continue Reading

பீகார் பாஜக நபருடன் பீலா ராஜேஷ் என்று பகிரப்படும் படம் உண்மையா?

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீகார் மாநில பா.ஜ.க பிரமுகருடன் உள்ளதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளார் பீலா ராஜேஷ் காவி நிற ஆடை அணிந்த நபர் ஒருவருடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “பீகார் பி.ஜே.பி நபருடன்… பீலா ராஜேஷ்… எப்படி கட்டமைப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த படத்தை Abdul Rahman […]

Continue Reading

கோலாப்பூர் விமான நிலையத்தை பாஜகவினர் கொளுத்தினார்களா?

‘’கோலாப்பூர் விமான நிலையத்தை கொளுத்திய பாஜகவினர்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் விமான நிலையத்தை பாஜகவினர் தீயிட்டு கொளுத்தியதாகக் கூறியுள்ளனர். ஆதாரத்திற்காக இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை இணைத்துள்ளனர். Q7news.com Link  Archived Link  Facebook Claim Link Archived Link இந்த செய்தியில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக […]

Continue Reading

குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உ.பி டாக்டர் வந்தனா திவாரி மரணம் அடைந்தாரா?

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற டாக்டர் வந்தனா திவாரி குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஆங்கிலத்தில், “டாக்டர் வந்தனா திவாரி இன்று மரணம் அடைந்தார். அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுவோம். கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற இவரை குறிப்பிட்ட […]

Continue Reading

மோடியை மிக மோசமாக விமர்சித்தாரா வடகொரிய அதிபர்?

பிரதமர் மோடியை மிக மோசமாக விமர்சித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்கா வடகொரியாவை மிரட்டியிருந்தால் இந்நேரம் உலக வரைபடத்திலிருந்து அமெரிக்காவையே அகற்றியிருப்பேன் என்று மோடியை மிக மோசமாக விமர்சித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ட்வீட் வெளியிட்டதாகவும் அதற்கு மோடி “நான் உங்களின் […]

Continue Reading

மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்- வீடியோ உண்மையா?

நிர்வாணமாக மருத்துவமனையை தாக்கும் தவ்ஹீத் ஜமாஅத் நபர் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2.19 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். அதில் நிர்வாண கோலத்தில் ஒருவர் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைக்கிறார். அவரை இஸ்லாமியர் ஒருவர் அடித்து துரத்துகிறார். வெளியே செல்ல முயன்ற அவரை பேன்ட் – […]

Continue Reading

கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா?

‘’பாடகி கனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றார். அவரால் அந்த மருத்துவமனை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இதில், கனிகா கபூர் பற்றி ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். […]

Continue Reading

மோடி அழைப்பின்பேரில் விளக்கேற்றினாரா பினராயி விஜயன்?

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கேற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பினராயி விஜயன் அறை விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, விளக்கொளியின் முன் அமர்ந்திருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், தமிழக கம்யூனிஸ்டுக கவனத்திற்கு… பினராயி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Premnath OM VainavShaiva என்பவர் ஏப்ரல் 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.  […]

Continue Reading

வாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளதா?

‘’வாட்ஸ்ஆப் குழு அட்மின்களுக்கு போலீஸ் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஃபார்வேர்ட் செய்யப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: நமது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்ஆப் வழியாக வந்த இச்செய்தியை, நம்மிடம் அனுப்பி உண்மை அறியும் சோதனை நடத்த கேட்டுக் கொண்டார். இதனை பேஸ்புக்கிலும் சிலர் பகிர்ந்திருந்ததை கண்டோம்.  உண்மை அறிவோம்: கொரோனா வைரஸ் பற்றி வித விதமான மீம்ஸ்கள், நகைச்சுவை பதிவுகள் மட்டுமின்றி […]

Continue Reading

மோடியின் அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றினாரா?

ஏப்ரல் 5ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மெழுகுவர்த்தி ஏற்றியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய் நீங்களுமாடா? அட திராவிட தற்குறிகளா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, […]

Continue Reading

தமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா?

‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்,’’ என்று பாஜக தலைவர் முருகன் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 தந்திடிவி பெயரில், பாஜக தமிழக தலைவர் முருகனின் புகைப்படத்துடன் இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’தேசநலன் கருதி […]

Continue Reading

கோ பேக் கொரோனா பலூன் பறக்க விட்டார்களா தி.மு.க-வினர்?

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கொரோனா கோ பேக் என்று தி.மு.க சார்பில் கருப்பு பலூன் பறக்கப்பட்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரண்டு படங்களை இணைத்து பதிவை உருவாக்கியுள்ளனர். முதல் படத்தில் பிரம்மாண்ட கருப்பு பலூன் பறக்கவிடப்படுகிறது. பலூனில், “தமிழ்நாட்டை வஞ்சிக்கும் கொரோனா கோ பேக் – சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க” என்று எழுதப்பட்டுள்ளது. அடுத்த படத்தில், “சைனீஸ்ல […]

Continue Reading

மாஸ்டர் படம் வெளிவருவதைத் தடுக்கவே ஊரடங்கு என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினாரா?

சி.ஏ.ஏ சட்டத்தை திசை திருப்ப, மாஸ்டர் படம் வெளிவருவதைத் தவிர்க்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஷேர் செய்யப்பட்டதை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. அதில், சிஏஏ சட்டத்தை திசை திருப்பவே வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று மோடி அறிவித்துள்ளார். […]

Continue Reading

தமிழகத்தில் 9 பேர் மரணம் என்று மு.க.ஸ்டாலின் வதந்தி பரப்பினாரா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் இறந்ததாக ட்விட்டரில் வதந்தி பரப்பிவிட்டு அதை நீக்கிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Link Archived Link மு.க.ஸ்டாலின் ட்வீட் பதிவு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு, 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை […]

Continue Reading

உ.பி-யில் சாமி சிலைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா?

உ.பி-யில் கடவுள் சிலைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்ய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டதன் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாமி சிலைகளுக்கு ஸ்டெதாஸ்கோப் வைத்து பரிசோதனை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடவுள்களுக்கும் கரோனா உள்ளதா? மருத்துவர்கள் நேரில் சோதனை. சாமிகளுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று […]

Continue Reading

இடதுசாரிகள் என்பதால் நிர்பயா குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட்டனரா?

‘’நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் என்பதால் உடனே தண்டிக்கப்பட்டுவிட்டனர்,’’ என்று திருமுருகன் காந்தி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது உண்மையா என ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’திருமுருகன் காந்தி, நிர்பயா பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள், எனவேதான் அவர்களுக்கு உடனே தண்டனை விதிக்கப்பட்டது,’’ என்று கூறி ட்விட்டரில் பதிவு வெளியிட்டதாக, […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி புரியாத மொழியில் கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டாரா?

‘’கொரோனா வைரஸ் பற்றி கமல்ஹாசன் வெளியிட்ட புரியாத ட்வீட்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கமல்ஹாசன், 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் மற்றும் சீனா பற்றி கேலி செய்து பதிவு வெளியிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது பார்க்க பகடி போல இருந்தாலும், பலர் இதனை உண்மை என […]

Continue Reading

கொரோனா வைரஸ்: கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டதா?

‘’கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் வகையில் கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில் கருணாநிதியின் சமாதியில் சில பிராமணர்கள் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைய சமாதியில் ஹோமம். பிராமணர்களை அழைத்து வந்து திமுக அசத்தல். பகுத்தறிவு ஹோமம்,’’ […]

Continue Reading

இந்து பாரம்பரியத்தை விமர்சித்து சீமான் பேசினாரா? போலி நியூஸ் கார்டு!

“இந்துக்களின் பாரம்பரியத்தில் ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஹிந்துக்களின் பாரம்பரியத்தில் அவர்களுக்கு ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை – சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல்! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

இந்து மக்கள் கட்சி திருப்பூர் மாவட்ட நிர்வாகி பகவான் நந்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யாரோ ஷேர் செய்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில்,  “இந்து மக்கள் கட்சி தமிழகம் திருப்பூர் மாவட்ட நிர்வாகி “பகவான் நந்து” மீது கொலை […]

Continue Reading

ரஜினி, கமலுடன் மோடி நிற்கும் போலியான புகைப்படம்!

நடிகர் ரஜினி மற்றும் கமலுக்கு மத்தியில் மோடி இருக்கும் வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு நடுவே அவர்கள் தோள் மீது கைபோட்டபடி நரேந்திர மோடி நிற்கும் பழைய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “ரெண்டு பேருமே நம்ப ஜீயோட சிஷ்யனுங்கதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Ameer Sulthan S என்பவர் […]

Continue Reading

பசுமாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்த இஸ்லாமிய இளைஞர்?- ஃபேஸ்புக் வதந்தி

பசுமாட்டிடம் பாலியல் அத்துமீறல் செய்து கொன்ற இஸ்லாமிய இளைஞன் கேரளாவில் கைது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பசுமாடு இறந்து கிடக்கும் கொடூரமான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “பசவை கட்டிவைத்து நீர் ஆகாரம் எதுவுமின்றி இரண்டு நாட்களாக கற்பழித்த இஸ்லாமிய இளைஞன் கேரளாவில் கைது. செய்தி… அமைதி மார்க்கம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை லட்சுமி […]

Continue Reading

மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்- உண்மை என்ன?

‘’மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில் பாஜக கொடி பிடித்தபடி சிலர் நடந்துசெல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய பாஜக அரசை எதிர்த்து கேரள பாஜகவினர் போராட்டம்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் பிராமணர்கள் மாட்டிறைச்சி வியாபாரம் செய்கிறார்களா?- விபரீத ஃபேஸ்புக் வீடியோ

ஆஸ்திரேலியாவில் பிராமணர்கள் பிராமண் பைஸ் என்ற பெயரில் மாட்டிறைச்சி வியாபாரம் செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இந்தியில் இரண்டு நபர்கள் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவில் பிராமண் பைஸ் என்ற பெயரில் மாட்டிறைச்சி வியாபாரத்தை பிராமணர்கள் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை Faizal Faizal என்பவர் விவாதிப்போம் வாங்க […]

Continue Reading

மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் என்று பிரதமர் மோடி சொன்னாரா?- ஃபேஸ்புக் வீடியோவால் பரபரப்பு

மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.11 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் முதலில் மோடி பேசுகிறார். அப்போது, “மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்” என்கிறார். “பீஃப் எக்ஸ்போர்ட்” என்று மோடி குறிப்பிட்டது மீண்டும் மீண்டும் காட்டப்படுகிறது. அதைத் தொடர்ந்து […]

Continue Reading

பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்- கி.வீரமணி பெயரில் பரவும் வதந்தி

‘’பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்,’’ என்று கி.வீரமணி சொன்னதாகக் கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த பதிவை உண்மை என நம்பி பலர் ஷேர் செய்வதையும், கமெண்ட் செய்வதையும் காண முடிகிறது. உண்மை அறிவோம்: இந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் வெளியாகியுள்ளதால், முதலில் இது உண்மையா இருக்குமோ என்ற சந்தேகத்தில், […]

Continue Reading

தமிழக பாஜக தலைவர் நியமனத்தை எதிர்த்து எஸ்.வி.சேகர் ட்வீட் செய்தாரா?- வைரல் பதிவு

தமிழக பா.ஜ.க தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதை கண்டித்து எஸ்.வி.சேகர் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முருகன் படம் மற்றும் எஸ்.வி.சேகர் ட்வீட் படத்தை இணைத்துப் பதிவிட்டுள்ளனர். எஸ்.வி.சேகர் ட்வீட்டில், “கன்னக்கோல் கொள்ளைக்காரர்கள் எல்லாம் தேசியக் கட்சியின் மாநிலத் தலைமை பொறுப்பிலா? இந்து மதத்தை திறந்துவிட்டது போதாதா? கட்சியும் சூத்திரர்களின் கடை சரக்கா?” […]

Continue Reading

தி.மு.க பொதுச் செயலாளராக ஆ.ராசா நியமிக்கப்பட்டாரா?- போலி செய்தியால் பரபரப்பு

தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளராக ஆ.ராசா ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக ஆ.ராசாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளோம். ஏப்ரல் 1ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் – […]

Continue Reading

நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று எச் ராஜா கூறினாரா?

நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link Archived Link 1 Archived Link 2 9 வினாடிகள் மட்டும் ஓடக்கூடிய எச்.ராஜா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், “நாடார்கள் தமிழர்கள் இல்லை. இவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள்” என்று எச்.ராஜா கூறுகிறார்.  நிலைத் தகவலில், “நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று பீகாரி […]

Continue Reading