FACT CHECK: பத்திரிகையாளர் செந்தில் பெயரில் பரவும் போலி ட்வீட்!
ஒன்றிய அரசை மிரட்டிய ஸ்டாலின் என்று பத்திரிகையாளர் செந்தில் ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பத்திரிகையாளர் செந்தில் வெளியிட்டது போன்ற ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் தேர்வு,குடியுரிமை சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய பிரதமருக்கு கட்டளை பிறப்பித்து அதிரடி அஸ்திரம் காட்டியிருக்கிறார்.. மிரட்டிய முத்துவேல் கருணாநிதி, […]
Continue Reading