மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்த கூட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’முருக பக்தர்கள் மாநாட்டிற்காக மதுரையில் திரண்ட கூட்டம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இது பெரியார் மண் இல்லை… பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மண்… இன்றே நிரம்பி வழியும் வாகனம்… 🔥 மதுரை 🚩🔥 #MuruganManadu,” என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு பன்றி சிலை வழங்கப்பட்டதா?

‘’மு.க.ஸ்டாலினுக்கு பன்றி சிலையை பரிசாக வழங்கும் தெலுங்கர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மு க ஸ்டாலினுக்கு  தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்குகிறார்கள் , ஏன் தெரியுமா நமது விஜயநகர  பன்றி கொடிய ஆட்சியை திராவிட மாடல் என்று உருட்டி  நீதானய்யா ஆளுகின்றீர்கள்   தமிழனை ஏமாற்றி […]

Continue Reading

இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதா?

‘’ இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு,” என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் சன் நியூஸ் வெளியிட்ட […]

Continue Reading

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில்  மது விநியோகிக்கப்பட்டதா?

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மது பாட்டில் வழங்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வீட்டு வாசலில் அமர்ந்து ஒருவர் மது விநியோகிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மதுரை முருகன் மாநாட்டுக்கு வருகிற பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படும் பிரத்யேக காட்சி.!?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து […]

Continue Reading

இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் தேவையில்லாமல் ஈரான் மீது தாக்குதலை ஏற்படுத்தி எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி நாங்கள் இன்று துன்பத்தில் உள்ளோம் என்று சொல்லி அடித்து துவைக்கும் காட்சி […]

Continue Reading

பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை அடித்த இந்திய வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை அடித்த இந்திய வீரர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #கல்கத்தாவில்  #இந்தியா-வுக்கு எதிராக கூச்சலிட்டு பங்களாதேஷ் கொடியை விற்பனை செய்தவர்களை வெளுதெடுத்த எல்லையோர பாதுகாப்புப் படை வீரருக்கு ராயல் சல்யூட் ..!  #விழித்திடுஇந்துவே,” என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பங்களாதேஷ் கொடி […]

Continue Reading

“பெரியார், அண்ணா பற்றிய வீடியோ தவறில்லை” என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா?

இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியான வீடியோவில் தவறில்லை என்று  அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திண்டுக்கல் சீனிவாசன் புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பெரியார் அண்ணா பற்றிய வீடியோ தவறில்லை. முருகன் […]

Continue Reading

ஈரானில் இருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ஈரானில் இருந்து நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தும் நிலையில் அங்கு வசித்து வந்த பாகிஸ்தானியர் அதிகமானோர் பாகிஸ்தானுக்கு டஃப்டன் வழியாக திரும்பி வருகின்றனர் ஆனால்  அதைப் பயன்படுத்தி ஈரானியர்கள் யாரும் உள்ளே […]

Continue Reading

கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

‘’கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கந்து வட்டி கொடுமையா???? கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்… #திராவிட_மாடல் #திமுக_கேடு_தரும்,” என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் பெண் ஒருவரை சிலர் மரத்தில் கட்டி […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியின் “கீழடி நிலைப்பாடு” என்று பரவும் வீடியோ உண்மையா?

கீழடி பற்றி அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது “இதெல்லாம் புராணம் படித்திருக்க வேண்டும்” என்று கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின் சிறு பகுதியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “நிருபர்: கீழடியை பத்தி அதிமுகவோட நிலைப்பாடு என்ன எடப்பாடி: கீழடியை பத்தி […]

Continue Reading

‘நான் முதல்வராக வேண்டும்’ என்று மிளகாய் அபிஷேகம் செய்து கொண்டாரா அண்ணாமலை?

மோடி, அமித்ஷா மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிட்டத்தட்ட தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்று தோற்றம் அளிக்கும் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி அபிஷேகம் நிகழ்ந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ மீது, “1500 லிட்டர் மிளகாய் பொடியை […]

Continue Reading

பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர் என்று சேகர் பாபு கூறினாரா?

‘’பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்’’, என்று சேகர் பாபு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அமைச்சர் பதிலடி. பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர். சங்கிகள் கண்ணப்ப நாயனார் வரலாற்றை படியுங்கள்.,” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் சேகர் பாபு படமும் […]

Continue Reading

கொரோனா காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்ததா தமிழ்நாடு அரசு?

முருக மாநாட்டைத் தடுக்கும் விதமாக கொரோனா பரவலைக் காரணம் காட்டி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சத்தியம் டிவி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் ஞாயிறன்று முழு ஊரடங்கு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்” என்று இருந்தது.  நிலைத் தகவலில், “திமுகவுக்கு_பயம்_வந்துவிட்டது […]

Continue Reading

நயினாரை சந்தித்தபின் அண்ணாமலையை விமர்சித்த சி.வி.சண்முகம் என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்துவிட்டு, முன்னாள் தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நயினார் நாகேந்திரனும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் அண்ணாமலையை பற்றி சி.வி.சண்முகம் மிகக் கடுமையாக […]

Continue Reading

விமான விபத்தைப் பார்வையிட வந்த மோடி விதவிதமான உடைகளை அணிந்தாரா?

அகமதாபாத் விமான விபத்தைப் பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உடை அணிந்திருந்தார் என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அகமதாபாத் விமான விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மோடி சென்ற புகைப்படம், விமான விபத்தில் தப்பியவரை நலம் விசாரித்த புகைப்படத்துடன் வேறு சில புகைப்படங்களைச் சேர்த்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் […]

Continue Reading

அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி இதுவா?

‘’அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இன்று நடந்த விமான விபத்து அகமதாபாத்… அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி😭😭😭😭😭” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 l […]

Continue Reading

அகமதாபாத் விமான விபத்துக்கு முன் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ இதுவா?

‘’அகமதாபாத் விமான விபத்தில் பலியான பயணி எடுத்த கடைசி வீடியோ’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இதயத்தை உடைக்கும்:😭 ஏர் இந்தியா விமானம் AI171 சம்பந்தப்பட்ட குஜராத்தின் அகமதாபாத் அருகே சோகமான விமான விபத்துக்கு…  சில நிமிடங்களுக்கு முன்பு பயணி ஒருவரின் பேஸ்புக் லைவ் வீடியோ […]

Continue Reading

காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் பிரதமர் நரேந்திர மோடி கட்டியுள்ள பிரம்மாண்ட பாலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றின் மீது இரண்டு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பாலத்தில் வாகனங்கள் சென்று வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் ஶ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லும் என்.எச் 44 முழுமையடைந்தது என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், […]

Continue Reading

கம்பர் பிறந்த ஊரில் உள்ள அவரது வீட்டின் இன்றைய நிலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கம்பர் பிறந்த தேரழுந்தூரில் உள்ள அவரது வீட்டின் இன்றைய நிலை’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்பார்கள். ஆனால் #மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள அவர் பிறந்த #தேரழுந்தூரில் இன்று அவரது வீடும் இல்லை, கவிபாட கட்டுத்தறியும் இல்லை.⚜️🚩  கம்பர் […]

Continue Reading

சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் பரவும் நியூஸ் ஜெ. நியூஸ் கார்டு உண்மையா?

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் என்பவர் சிக்கியதாக சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மறைந்த நடராஜன் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வெளிச்சத்துக்கு வந்த […]

Continue Reading

விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று அருண் ராஜ் கூறினாரா?

தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று சமீபத்தில் தவெக-வில் இணைந்த அருண்ராஜ் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வருமானவரித்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சமீபத்தில் தவெக-வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் பேட்டி ஒன்று […]

Continue Reading

செப்டம்பர் 1, 2025 முதல் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததா?

‘’செப்டம்பர் 1, 2025 முதல் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படும்’’ என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ செப்டம்பர் – 1 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கபடாது. 100 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு […]

Continue Reading

‘தளபதி மு.க.ஸ்டாலினின் பழமொழிகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’தளபதி மு.க.ஸ்டாலினின் பழமொழிகள்’’ என்ற தலைப்பில் புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எதே ஸ்டாலின் பழமொழிகளா???  சங்கிலி பருப்பு தாலி அறுப்பு , பூனைமேல் மதில்மேல், கொல்முதல்நெல் நெல்முதல்கொள் போன்ற பழமொழிகள் அடங்கிய தொகுப்பு போல  சரி,  2500 + 1500 = […]

Continue Reading

நன்றி கெட்டவர் என்று மோடியை விமர்சித்தாரா கவுதம் அதானி?

நன்றி கெட்டவர் என்று பிரதமர் நரேந்திர மோடியை தொழிலதிபர் கவுதம் அதானி விமர்சித்தார் என்று ஒரு போலி நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானி ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோதல் நன்றி கெட்டவர் என தொழிலதிபர் கவுதம் அதானி […]

Continue Reading

அயோத்தியில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

அயோத்தியில் தோண்டத் தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தலை உடைக்கப்பட்ட புத்தர் சிலைகள் மற்றும் குகை ஒன்றில் புத்தர் சிலை இருக்கும் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் தோண்ட தோண்ட கிடைக்கும் புத்தர் சிலைகள். ராமன் வரலாறு அல்ல புனையப்பட்ட கதை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ரஃபீக் உசேன் பாதுக் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ரஃபீக் உசேன் பாதுக்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இவன் ரஃபீக் உசேன் பாதுக், கோத்ராவில் இரண்டு பெட்ரோல் பம்புகளின் உரிமையாளரும் ஒரு துலுக்க இயக்க தலைவருமானவன்… 23 வருடங்களுக்கு முன்பாக குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்ததாக பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் பட்டியலினத்தைச் சார்ந்த முதியவருக்கு சாதிய வன்கொடுமை நடந்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் சிலர் காலில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழகத்தில் நடப்பது திமுகவின் #கோபாலபுர_கோமாளி யின் சமூக நீதி ஆட்சியே…. தூத்துக்குடி மாவட்டத்தில் தலித் முதியவர் ஒருவரின்  ஆடுகள் மற்ற சாதியினர் வயல்களில் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்தாரா விஜய்?

‘’எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்த விஜய்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆதவ் அர்ஜூனா அப்படி பேசி இருக்கக் கூடாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், த.வெ.க தலைவர் விஜய் தொலைபேசியில் பேசியதாகத் தகவல். ‘’ஆதவ் அர்ஜூனா அப்படி பேசி இருக்கக் கூடாது,’’ என்று […]

Continue Reading

டெல்லியில் என்ஐஏ கைது செய்த நபரின் உடல் முழுக்க வெடிகுண்டுகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

டெல்லியில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு அலைந்த சதிகார பயங்கரவாத அமைப்பின் தலைவன் கைது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ஒருவர் நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “N.I.A வால் டெல்லியில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீங்களும் நானும் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, தோவல் ஜி தெருக்களிலும் […]

Continue Reading

வந்தே பாரத் ரயிலில் ராமர் படம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

வந்தே பாரத் ரயிலில் ராமர் படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் இன்ஜினில் ராமர் படம் மற்றும் ஶ்ரீராம் என்று எழுதப்பட்டிருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் வந்தே பாரத் என்று எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”கோமாளி கூட்டத்தின் பைத்தியக்கார அரசியல்…, இவனுங்கள விரட்டி அடித்தே ஆகனும்” என்று […]

Continue Reading

கஞ்சா போதையில் அப்பாவின் காலை வெட்டிய மகன் என்று பரவும் செய்தி தற்போது நடந்ததா?

தி.மு.க ஆட்சியில் கஞ்சா போதையில் தந்தையின் காலை வெட்டிய மகன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போதையில் ஒருவர் கையில் பெரிய அரிவாளுடன் தள்ளாடி, தரையில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கஞ்சா போதை தகப்பன் காலை வெட்டிய மகன் மத்தபடி எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

‘என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்,’ என்று நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தாரா?

‘’என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்’’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம். என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம்தான். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிதான் மீண்டும் வரவேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் எனக்கு பாதுகாப்பான கட்சியாக […]

Continue Reading

பாகிஸ்தானுக்கு உதவிய எல்லை பாதுகாப்புப் படை வீரர் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானுக்கு உதவிய எல்லை பாதுகாப்புப் படை வீரர் ரூ.46 லட்ச ரூபாயுடன் சிக்கினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோட் சூட் அணிந்த சிலரை போலீசார் கைது செய்து அவர்களை விசாரணை செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் கருப்பு ஆடு இவர் ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரர் கேரளாவுக்கு […]

Continue Reading

பாக் ராணுவ வீரர்களை அழித்த பலூச் படையினர் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தான் ராணுவத்தைத் தனி பலுசிஸ்தான் கேட்டுப் போராடும் பலூச் தீவிரவாதிகள் தாக்கி அழித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வாகனங்கள் அணிவகுத்து வரும் போது, அவற்றை ஒட்டு மொத்தமாக தாக்கி அழிப்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காலைலயே கண்ணிவெடி வச்சு, பாக் இராணுவ வீரர்கள மொத்தமா தூக்கிருக்கானுங்க பலூச் ஆர்மி. […]

Continue Reading

கர்நாடகாவில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை எடுத்து தமிழ்நாட்டில் நடந்தது போன்று பரப்பும் விஷமிகள்!

கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை போலீஸ் பிடித்து இழுத்ததில் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது போலவும், இதற்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “போலீசாரின் அத்துமீறிய செயலால் குழந்தை பலி. ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து […]

Continue Reading

அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜையில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளதா?

‘’அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜையில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதே புகைப்படங்களை வைத்து, ஃபேஸ்புக், எக்ஸ் வலைதளம் பலவற்றிலும் பதிவுகள் பகிரப்படுகின்றன.  அவற்றில், ‘’ அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜயில் பெரியார் 🔥🔥 கதருங்க டா சங்கீஸ்.’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் மார்பளவு […]

Continue Reading

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா?

‘’யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்திப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதே புகைப்படங்களை வைத்து, ஃபேஸ்புக், எக்ஸ் வலைதளம் பலவற்றிலும் பதிவுகள் பகிரப்படுகின்றன.  அவற்றில், ‘’ பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் ராகுல்காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பது மிகுந்த சர்ச்சையை […]

Continue Reading

பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கேரள முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினரா?

‘’பாகிஸ்தானுக்கு ஆதரவாக, போராட்டம் நடத்திய கேரள முஸ்லீம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கேரளா முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டு பாக்கிஸ்தான் ஆதரவாக சிந்துநதி நீரை திறந்துவிட கோரி ஆர்பாட்டம் நடத்துகிறார்கள்..  இந்து மக்களே சாதியை கடந்து அரசியலை கடந்து இனியாவது ஒன்று சேருங்கள்…🙏🏻 இவனுங்க […]

Continue Reading

ஆப்கானிஸ்தானில் பாண்டவர்கள், கௌரவர்கள் வழிபட்ட சிவன் கோயில் இதுவா?

‘’ஆப்கானிஸ்தானில் பாண்டவர்கள், கௌரவர்கள் வழிபட்ட பழமையான சிவன் கோயில்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆஃப்கனில் உள்ள சிவன் கோவில்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் […]

Continue Reading

பலுசிஸ்தானில் இந்திய கொடியுடன் ஊர்வலம் நடத்தப்பட்டதா?

பாகிஸ்தானிலிருந்து பிரிவதாக அறிவித்த பலுசிஸ்தானில் இந்திய தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கொடியுடன் “சாரே ஜஹான்சே அச்சா” என்ற பாடலின் இசையை இசைத்தபடி ஊர்வலமாக பலரும் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பலூச் சுகந்திரம் அடைந்ததாக அறிவித்து இந்திய கொடிகளுடன் […]

Continue Reading

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டதா?

‘’தமிழ்நாட்டில் மீண்டும் மின்சார கட்டணம் உயர்வு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இருட்டுக்கடை அல்வா இனிக்கவில்லை; கசக்கிறது.01/07/2025 முதல் புதிய மின் கட்டண முறை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் மின்சார கட்டண உயர்வு என்று குறிப்பிட்டு, ஒரு அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் […]

Continue Reading

பாகிஸ்தான் அணுகுண்டு பதுக்கி வைத்த இடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதுவா?

பாகிஸ்தான் அணுகுண்டை பதுக்கி வைத்த இடத்தில் இந்தியா நடத்திய தாக்குதலின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாலை பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “ஓஹோ இதுதான் அதுவா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத்தகவலில், “ *கிரானா மலை 😘 அணுகுண்டை பதுக்கி வைத்து பாதுகாக்கும் பாகிஸ்தானில் இருக்கும் இடம். அதன் […]

Continue Reading

பாகிஸ்தான் அணுசக்தி மையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையம் அருகே இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்பு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive விமானநிலையம் மற்றும் பல இடங்களில் மிகப் பெரிய அளவில் ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டதன் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் NCA தலைமையகத்திற்கு அடுத்துள்ள அணுசக்தி கட்டளை மையத்திற்கு அருகில் […]

Continue Reading

‘பற்றி எரிகிறது பாகிஸ்தான்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பற்றி எரிகிறது பாகிஸ்தான்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தனது அழிவை தானே தேடிக் கொண்ட பாகிஸ்தான்:  ஒரு இடமா இரண்டு இடமா எல்லா இடத்திலும் இருந்து (தரை கடல் வான்வெளி) தாக்கினால் என்னதான் செய்வது.முடியவில்லை என்று சொல்லவும் துணிச்சல் இல்லை. பற்றி எரிகிறது பாகிஸ்தான் […]

Continue Reading

வங்கியில் பணம் எடுக்க திரண்ட பாகிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’வங்கியில் பணம் எடுக்க திரண்ட பாகிஸ்தான் மக்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்கின்ற போர் பீதியில்…  பாகிஸ்தான் மக்கள் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்தனர்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘’குழந்தைகளுடன் வந்த பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் போலீஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் செய்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சிபவனை எல்லாம் இந்த காவல்துறை விட்டுடுது, குழந்தையை எங்க போயி விட்டுட்டு போணும் சார்…  இதே கேள்வியை அதிகாரத்தில் இருக்கும் எவனிடமாவது கேட்குமா […]

Continue Reading

இந்தியாவின் ரபேல் விமானம் பாகிஸ்தான் சென்று தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும் காட்சி இதுவா?

‘’இந்தியாவின் ரபேல் விமானம் பாகிஸ்தான் சென்று தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’இந்தியாவின் விமானம் ரபேல் பாகிஸ்தான் நாட்டுக்குள் தீவிரவாதிகளின் முகாமில் குண்டு போடும்போது பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதலும் நடைபெறுகிறது அதிலிருந்து இந்திய விமானப்படை தப்பிப்பதை மிக துல்லியமாக காண […]

Continue Reading

பாகிஸ்தானுக்கு ஆதரவாக வந்த துருக்கி கடற்படை என்று பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி அனுப்பிய கடற்படை கப்பல்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கப்பல்கள் அணிவகுத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானுக்கு ஆதரவாக #துருக்கி கப்பற்படை இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக சமூக ஊடகங்கள் வழியே செய்திகள் வருகிறது…. வரும் செய்தி உண்மையா பொய்யான்னு தெரியல…. ஆனா அப்படி நமக்கு […]

Continue Reading

பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டதா?

பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடந்த பொது மேடையில் இந்தியாவை பயங்கரவாத நாடு என்று இஸ்லாமியர் ஒருவர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive எக்ஸ் தளத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டம் ஒன்றின் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தானுக்கு ஆதரவாக தமிழகத்தில் பொது மேடையில், இந்தியாவை “பயங்கரவாத நாடு” என சொல்லும், இந்த இஸ்லாமிய தீவிரவாதி மீது […]

Continue Reading

பட்டப்பகலில் சங்கிலி பறிப்பு என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்ததா?

பட்டப்பகலில் சர்வ சாதாரணமாகச் சங்கிலி பறிப்பு நடக்கிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து சங்கிலியை பறித்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் சங்கிலி பறிப்புகள்…🤭 பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது…!” […]

Continue Reading