நயினார் கேஸ் ஏஜென்சியை முற்றுகையிட்ட மக்கள் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
கேஸ் கிடைக்காததால், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கேஸ் ஏஜென்சியை மக்கள் முற்றுகையிட்டதாக ஒரு நியூஸ் காரட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நயினார் கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள். கேஸ் தட்டுப்பாடு இல்லை என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் கேஸ் கிடைக்காததால் […]
Continue Reading
